Poem of the day

காமம் ஒரு தேகத்தின் தேவையாட....!

சிந்தை கேட்டு உடல் சுகத்துக்காக
சீர்கெட்ட பெண்ணிடம் மண்டியிடும் சீர்கெட்ட இளைஞனே
பாவையை வேசியாக்குவதும் நீதானடா

நடப்பு கவிதை சிந்து.எஸ் 23, May 2013 More

காதல் கவிதை

காமப் பசிக்கு

21, January 2013
Views 1287

நானும் நீயும் காத்திருந்தோம்
திருமணத்துக்காய் - ஆனால்
காலம் செய்த கோரத்தால்
காதல் எனும் கடலில் மூழ்கி
நம் திருமணத்தின் முன்பே
இரையாகிக் கொண்டோம்
காமப் பசிக்கு!