காதல் கவிதை
காமப் பசிக்கு
![]() |
நானும் நீயும் காத்திருந்தோம்
திருமணத்துக்காய் - ஆனால்
காலம் செய்த கோரத்தால்
காதல் எனும் கடலில் மூழ்கி
நம் திருமணத்தின் முன்பே
இரையாகிக் கொண்டோம்
காமப் பசிக்கு!
Poem of the dayகாமம் ஒரு தேகத்தின் தேவையாட....!
|
||||
|
![]() |
நானும் நீயும் காத்திருந்தோம்
திருமணத்துக்காய் - ஆனால்
காலம் செய்த கோரத்தால்
காதல் எனும் கடலில் மூழ்கி
நம் திருமணத்தின் முன்பே
இரையாகிக் கொண்டோம்
காமப் பசிக்கு!