குட்டிக் கவிதை
வறுமை
![]() |
கட்டிய மனைவி
நடுரோட்டில்
கற்பை காற்க
சேலை இல்லாமல் நிற்கிறாள்,
ஆனால் - இவனோ..
தினமும்
புதுச்சேலை கட்டிவிடுகிறான்.
தான் வேலைபார்க்கும்
ஜவுளி கடை பொம்மைகளுக்கு........
Poem of the dayதலை குனிந்து போகாது எங்கள் வீரம்
உப்புக்காற்றும் சிந்தும் |
||||
|
![]() |
கட்டிய மனைவி
நடுரோட்டில்
கற்பை காற்க
சேலை இல்லாமல் நிற்கிறாள்,
ஆனால் - இவனோ..
தினமும்
புதுச்சேலை கட்டிவிடுகிறான்.
தான் வேலைபார்க்கும்
ஜவுளி கடை பொம்மைகளுக்கு........