Poem of the day

காமம் ஒரு தேகத்தின் தேவையாட....!

சிந்தை கேட்டு உடல் சுகத்துக்காக
சீர்கெட்ட பெண்ணிடம் மண்டியிடும் சீர்கெட்ட இளைஞனே
பாவையை வேசியாக்குவதும் நீதானடா

நடப்பு கவிதை சிந்து.எஸ் 23, May 2013 More

கவிதைகள் - சயந்தா

தலை நிமிரட்டும் ஈழம்..!

ஈழம் மறுபடியும் மலரும் ..!
தலை நிமிர்ந்த ஈழம்
தாண்டா ! - நம்
தமிழினத்தின் இலக்கு ..!

புரட்சி கவிதை சயந்தா 13, August 2012 More

நான் உந்தன் உறவல்லவா..!

தினம் தினம் உன்னால்
மரணிக்கிறேன் ..!
உறக்கத்தை இழந்து
பேதலிக்கிறேன் ..!
காதல் கவிதை சயந்தா 08, August 2012 More

மரணத்தின் முடிவு..!

ஊசி நூல் கோர்த்து
என் கண்களை தைக்கபார்க்கின்றாய்
என் வார்த்தைகளை
எல்லாம் மறுத்தளிக்கின்றாய்

காதல் கவிதை சயந்தா 23, June 2012 More

ஒரு சொட்டு கண்ணீர்

கூறாதே ஒரு போதும்
உன் நிழல் விட்டுச் செல்ல
புதிர் போட்டு மயக்காதே பெண்ணே..!
உன்னை மறவாது
காதல் கவிதை சயந்தா 17, June 2012 More

காதல் தூது

சொல்லத்துடிக்கிறேன்
என் காதலை..! - நீ
என்னை பார்க்காத போது
தினம் தேடுகிறேன்
காதல் கவிதை சயந்தா 16, June 2012 More

காரணம் காதல்

தொலைத்து விட்டேன் - என்
கனவுகளை ! - உன்னால்
காதலை நேசித்து காதலால்
கொண்ட கனவுகளை !

காதல் கவிதை சயந்தா 15, June 2012 More

காகித கப்பல்

கொட்டும் அடை மழையில்
பயணம் செய்கிறேன்..!
காகித கப்பல் - எனும்
காதலில்..!
காதல் கவிதை சயந்தா 13, June 2012 More

எதிர் பார்ப்பு ..!

பார்வை மட்டும் போதும் என
நினைத்தால் - அது
காதல் ஆகாது..!
சுகங்களை மட்டும் - நீ
காதல் கவிதை சயந்தா 06, June 2012 More

“தனிமை”..!

தனிமையில்
உனக்காக
தவமிருக்கிறேன்..!
மௌனங்களில் நீ பேசிய
காதல் கவிதை சயந்தா 05, June 2012 More

நீ வருவாயா..?

நீ வெகு தூரம் சென்றதால்
என் விழிகள் உறக்கங்கள்
தழுவ மறுக்கின்றது..!
நீ சென்ற வழியை நோக்கி
காதல் கவிதை சயந்தா 04, June 2012 More