Poem of the day

கொலைக்களப் பூக்கள்

சனல் நான்குக் காட்சிகள் கண்டு
புனல் சிந்தும் கண்கள்
யமன் ஆடும் துடுப்பாட்டம்
எவன் சாட்சி இங்குண்டு ....

புரட்சி கவிதை கஸலிஷாப் பித்தன் 08, February 2012 More

Latest Poems

வாழ முடியாதவன்..

நீரில் எழுதிவைத்தேன் நித்திரையில் பூப்பறித்தேன்
நெஞ்சிலெழும் கற்பனையை போற்றினேன்
வேரில்(லா) செடியை வெட்டி
விதைநிலத்தில் ஊன்றிவைத்து
ஏனையவை கிரிஷாசன் 09, February 2012 More

கடல் தாண்டிய உறவுகள்

சொந்தங்கள் சோலைவனம் போல்
சொல்லிக் கொள்ளும் படியாய்
ஒன்றுமே நெருக்கமில்லை
ஏனையவை சின்னப்பாலமுனை பாயிஸ் 09, February 2012 More

என் தேவதை.....!!

அன்பே
உன் போல் அழகு
இவ்வையகத்தில்
இல்லை
காதல் கவிதை வி.ஆர்.வினு 08, February 2012 More

கொலைக்களப் பூக்கள்

சனல் நான்குக் காட்சிகள் கண்டு
புனல் சிந்தும் கண்கள்
யமன் ஆடும் துடுப்பாட்டம்
எவன் சாட்சி இங்குண்டு ....
புரட்சி கவிதை கஸலிஷாப் பித்தன் 08, February 2012 More

உலகம் ஒருநாள் சொல்லும்

உயிரே!
உனக்காக அழுகிறேன்
நீ யாருக்காக அழுகிறாய்
காதல் கவிதை சி. உதயா 08, February 2012 More

ஓசையின்றி போவதேனடி!

ஆசையோடு எனை
ஆழ வந்தவளே
பிறர் வார்த்தையிலே
ஓசையின்றி போவதேனடி
காதல் கவிதை சிந்து.எஸ் 08, February 2012 More

உனக்காக ஓர் ஜீவன்!

துடிக்கும் இதயத்தையும்
துறுதுறுவென தவிக்கும்
வார்த்தைகளையும்
அடக்கி அடக்கியே
காதல் கவிதை வி.விது 07, February 2012 More

தெருமணம்

வரிசையாய் மாப்பிளை தேடி
வசதியானவனை வடித்தெடுத்து
சீராய்க் கொடுக்கிறார்கள்
சீர் வரிசை

நடப்பு கவிதை கஸலிஷாப் பித்தன் 07, February 2012 More

காதல் தூக்குக்கயிறு

நெஞ்சில் புதைத்து
வியர்வையில் குளித்த
உப்பு இனிக்கும்
ஒரு கவிதை
காதல் கவிதை பொத்துவில் இர்ஃபான் 07, February 2012 More

நான் எங்கே போவது?

சொல் கொண்டு வசை பாடி...
சொர்க்கம் நீ போனால்...!
நெல்லுக்காய் கதிரடித்த - நான்
எங்கே போவது?

ஏனையவை கோவிலூர் வேலப்பு 07, February 2012 More