Latest Poems
மீண்டும் வருமா………..
![]() |
ஒரு வைகறையின் புலர்வில் மீண்டும் நான் குளிர் காய்கிறேன் ரைகானின் தென்றலில்… |
| ஏனையவை | ஹபில் இராவுர் | 30, July 2009 | More |
நாற்காலி
![]() |
நாலு கால் இருந்தும் நடக்க முடியாத பாவி. நடப்பவரையும், நடக்க முடியாதவரையும் தாங்கும் தைரிய சாலி. |
| ஏனையவை | தயாநிதி | 30, July 2009 | More |
தாயே உன் சுவாசம் ..
![]() |
நான் உன்னுள் இருந்தபோது நான் வளர நீ உண்டாய், நான் வெளியேறியதால் என் வரவுக்காய் நீ காத்திருந்தாய் |
| நடப்பு கவிதை | சஜிதரன். | 30, July 2009 | More |
"நீ என்றும் என் காதலி"
![]() |
அதிகாலை ஓர் அழைப்பு மணி அவசரமாய் சென்று யாரது...? பதில்.. நான் தான் உன் தேவதை...! கதவை திறக்கிறேன் யார் தேவதையா...? ஆம்..! அங்கே ஓர் அதிசயம்....! |
| காதல் கவிதை | இளங்கவி | 28, July 2009 | More |
தோழமை
![]() |
வெட்ட வெளி தனிலே - மனம் வெதும்பி அழுது நின்றேன் தொட்ட ணைத்து என்னைத் - தோழன் தேற்றி அணைத்துக் கொண்டான் |
| ஏனையவை | மன்னார் அமுதன் | 28, July 2009 | More |
எல்லாம் அவள் செயல்
![]() |
கண் இழந்த உறக்கம் மனம் தொலைத்த சந்தோஷம் ஊன் இழந்த உடல் எல்லாம் அவள் செயல் |
| காதல் கவிதை | திவி செல்வராஜீ | 28, July 2009 | More |
விழித்தெழு தமிழா விழித்தெழு!
![]() |
செங்குருதியில் நீராடி செங்கமலத்தில் உறங்கும் என் தமிழ் செல்வங்களுக்கும் சொந்த நாட்டிலே சோகங்களை சுமந்து வாழும் என்சொந்தங்களுக்கும் |
| புரட்சி கவிதை | ரசிந்தா | 26, July 2009 | More |
காதலணை இட்டுவிடு
![]() |
வெள்ளைத் தாளாக வெறுமையாய் இருந்த என் உள்ளப் புத்தகத்தில் உன் முதல்பார்வைமூலம் முன்னுரை கொடுத்தவளே! இனி என்னுரை நானெழுத உன் புன்னகை வேண்டாமா? |
| காதல் கவிதை | கஜீதன் | 26, July 2009 | More |
கலைஞனுக்கு ஒரு மடல்..
![]() |
அயல் நாடாம் நம் தாய்த்தமிழ் திரு நாட்டின் மூத்த கலைஞனே.... வயதில் மூத்தோனே...."" |
| ஏனையவை | கவிதை | 26, July 2009 | More |
முள்வேலி
![]() |
கட்டை வெட்டி நட்டு முள் வேலி வரிகள் கட்டம் இட்டு அடைத்திருக்க முற்றத்து மலர்கள் மூன்றரை லட்சம் முள் வேலிக்குள் வெப்பத்தில் கிடக்கின்றன |
| ஏனையவை | வல்வை சுஜேன் | 26, July 2009 | More |
















