Poem of the day

தலை குனிந்து போகாது எங்கள் வீரம்

உப்புக்காற்றும் சிந்தும்
கண்ணீர் எங்கள் வாழ்வை பார்த்து '
தொப்புள் உறவு நீ
நீரில் நனைத்தாய் எங்கள் விழிகளை !

புரட்சி கவிதை K.கவி 25, May 2013 More

Latest Poems

மீண்டும் வருமா………..

ஒரு வைகறையின் புலர்வில்
மீண்டும் நான்
குளிர் காய்கிறேன்
ரைகானின் தென்றலில்…
ஏனையவை ஹபில் இராவுர் 30, July 2009 More

நாற்காலி

நாலு கால் இருந்தும்
நடக்க முடியாத பாவி.
நடப்பவரையும்,
நடக்க முடியாதவரையும்
தாங்கும் தைரிய சாலி.
ஏனையவை தயாநிதி 30, July 2009 More

தாயே உன் சுவாசம் ..

நான் உன்னுள் இருந்தபோது
நான் வளர நீ உண்டாய்,
நான் வெளியேறியதால்
என் வரவுக்காய் நீ காத்திருந்தாய்
நடப்பு கவிதை சஜிதரன். 30, July 2009 More

"நீ என்றும் என் காதலி"

அதிகாலை ஓர் அழைப்பு மணி
அவசரமாய் சென்று யாரது...?
பதில்.. நான் தான்
உன் தேவதை...!
கதவை திறக்கிறேன்
யார் தேவதையா...?
ஆம்..! அங்கே ஓர் அதிசயம்....!
காதல் கவிதை இளங்கவி 28, July 2009 More

தோழமை

வெட்ட வெளி தனிலே - மனம்
வெதும்பி அழுது நின்றேன்
தொட்ட ணைத்து என்னைத் - தோழன்
தேற்றி அணைத்துக் கொண்டான்
ஏனையவை மன்னார் அமுதன் 28, July 2009 More

எல்லாம் அவள் செயல்

கண் இழந்த உறக்கம்
மனம் தொலைத்த சந்தோஷம்
ஊன் இழந்த உடல்
எல்லாம் அவள் செயல்
காதல் கவிதை திவி செல்வராஜீ 28, July 2009 More

விழித்தெழு தமிழா விழித்தெழு!

செங்குருதியில் நீராடி
செங்கமலத்தில் உறங்கும்
என் தமிழ் செல்வங்களுக்கும்
சொந்த நாட்டிலே
சோகங்களை சுமந்து வாழும்
என்சொந்தங்களுக்கும்
புரட்சி கவிதை ரசிந்தா 26, July 2009 More

காதலணை இட்டுவிடு

வெள்ளைத் தாளாக
வெறுமையாய் இருந்த
என் உள்ளப் புத்தகத்தில்
உன் முதல்பார்வைமூலம்
முன்னுரை கொடுத்தவளே!
இனி என்னுரை நானெழுத
உன் புன்னகை வேண்டாமா?
காதல் கவிதை கஜீதன் 26, July 2009 More

கலைஞனுக்கு ஒரு மடல்..

அயல் நாடாம்
நம் தாய்த்தமிழ் திரு நாட்டின்
மூத்த கலைஞனே....
வயதில் மூத்தோனே....""
ஏனையவை கவிதை 26, July 2009 More

முள்வேலி

கட்டை வெட்டி நட்டு
முள் வேலி வரிகள்
கட்டம் இட்டு அடைத்திருக்க
முற்றத்து மலர்கள் மூன்றரை லட்சம்
முள் வேலிக்குள் வெப்பத்தில் கிடக்கின்றன
ஏனையவை வல்வை சுஜேன் 26, July 2009 More