Latest Poems

யார் கடவுள்

கடவுளின் உடைமைகள்
களவாடபடாமலிருக்க
கோவில்களில் காவலுக்கு
நடப்பு கவிதை புலோலியூர் கரன் 18, May 2013 More

இலையுதிர்காலத் தனிமை

இலையுதிர்காலத் தனிமை
நெடுஞ்சாலையைப்
பெருக்கிடும்
துவண்ட இலைகள்!
ஹைக்கூ கவிதை இரமேஷ் ஆனந்த் 18, May 2013 More

வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்....

வெட்ட மறுத்த கத்தரிக்கோல்கள்
தாயின் தொப்புள் கொடியை வெட்ட
மறுத்கும் கத்தரிக்கோல்கள்.
நடப்பு கவிதை கல்முனையான் 18, May 2013 More

போடி.... நீயும் பெண் தானே

மாற்றான் கைபிடிக்க
மனம்
மாறிய மடந்தையே

காதல் கவிதை புகழ் நந்தி 18, May 2013 More

இரகசியம்

யாருக்கும் தெரியாத
இரகசியம்
என்னுள்ளே -நீ
காதல் கவிதை அபிராகவன் 18, May 2013 More

எங்கள் வீடு!...

பண்டைய வீடு இது
பாழடைந்த வீடு
பாதி உடைந்த வீடு-இது
பாவியர் நாங்கள் வாழும் வீடு

ஏனையவை சிந்து.எஸ் 18, May 2013 More

எங்கே சென்றாய்?...

உன்னோடு இருந்த
ஒவ்வொரு வினாடியையும்
இன்னும் எத்தனை ஜென்மம்
காதல் கவிதை சுதன் ஜெயம் 18, May 2013 More

பார்ப்போம்...

கால ஓட்டத்தில் நானும்
ஒரு பயணிதான்...
வேதனை, சோதனை, சுமை என
ஏனையவை என்.நிலக்சன் 18, May 2013 More

உன் நினைவால்.

அழுது அழுது கண்ணீரும்
வற்றி விட்டதடி
எழுதி எழுதி பேனாவும்
உடைந்து விட்டதடி
குட்டிக் கவிதை மட்டுவில் சுமீலன் 18, May 2013 More

மே-18...

நந்திக்கடலலை சொல்லிடிடும் சோகம்
நரிகள் கூட்டத்தின் கோழை நாடகம்
பொங்கும் கடலும் குமுறி எழுந்ததது
பொல்லா வஞ்சகர் செயல் கண்டு
ஏனையவை ராஜ்குமார்குணபாலசிங்கம் 18, May 2013 More