Poem of the day

காதலாகி…

உறைந்து போன என் இதயச் சாற்றினுள்
தேடுகிறேன் அவள் நினைவுகளை நானும்
நாணமாகி மறைந்து நிற்கும் பகுத்தறிவும்

காதல் கவிதை கல்முனையான் 21, May 2013 More

Latest Poems

முள்ளிவாய்க்கால் நினைவுகள்

தமிழன் செந்நீரும் கண்ணீரும் சிந்திய
முள்ளிவாய்க்கால் நினைவுகளை மறக்கமுடியுமா?
அந்த நினைவுகளை வெறும் வார்த்தைகளால் கூறிவிட முடியாது
புரட்சி கவிதை கவிதை 17, May 2013 More

முள்ளிவாய்க்கால்

எங்கள் தேவதூதுவனின்
இறக்க முடியாத சிலுவையை போல்
என் மனக்கிடங்கினுள்ளும்
அமிழ்ந்து கிடக்கும் பளுவையும்
புரட்சி கவிதை கவிதை 17, May 2013 More

நினைவுகள்......

கவி நெஞ்சனின்
கற்பனையில்.....
கலந்து ஓடுகின்றன -பல
காதல் கவிதை புகழ் நந்தி 17, May 2013 More

பாவி

அனுதாபபட்டவது  யாரும் இனி
என் மேல அன்பு வைக்கதீர்கள்
செய்த பாவத்திற்கும்
காதல் கவிதை கோபி நிஷ்காந்த் 17, May 2013 More

பிரியாத வரம் வேண்டும்...

பிரியமானவளே!
காலம் தோறும் என்னை
கலங்கவைத்து பார்க்க நினைக்காதே
காதல் கவிதை சுதன் ஜெயம் 17, May 2013 More

என் அவள்

நீ படிப்பதற்கு
தனியாய் போனாய்
படிப்பு முடிந்தவுடன்
குட்டிக் கவிதை உஷாந்தன் உஷாந்தன் 17, May 2013 More

என்னை ஏன் படைத்தான் இறைவன்...

என்னை சுற்றி உள்ளவர்கள்
நலமாகத்தான் இருக்கிறார்கள்...ஆனால்
என் மனதை ஒரு நிலைக்கு
ஏனையவை என்.நிலக்சன் 17, May 2013 More

ஏனடி உனக்கு புரியவில்லை

உனக்காக
என் உயிரை உருக்கி
எழுதும் மடல்
காதல் கவிதை மட்டுவில் சுமீலன் 17, May 2013 More

ஈழநில அபகரிப்பு

ஈழத் தமிழ் மக்கள் இன்று எல்லாவற்றையும் கண்டு
அஞ்சியே வாழ்கிறார்கள் இராணுவ ஆக்கிரமிப்புடன்!
பௌத்த மத வாசனையை வீசிக் கொண்டு
புரட்சி கவிதை சிறி நவரத்தினம் 17, May 2013 More

உயிரில் மணக்கும் உன்பெயரால் ...!

சந்தேக நிழல் உன்னில்
தவறி விழுந்திட
சித்திரம் ஒன்று
சிதைந்தது நெஞ்சில்..!

காதல் கவிதை சீராளன் கவிதைகள் 16, May 2013 More