Latest Poems

அப்போது! இப்போது!

விழுந்து விழுந்து காதலித்தேன்
அவளை...ஊரே சிரித்தது
கவலை படவில்லை!
காதல் கவிதை மட்டுவில் சுமீலன் 20, May 2013 More

உயிர் தீபம்...!

எரியும் இதயத்தில்
ஏந்திநிற்கும் உயிர் திரியில்
உம ஊனங்கள் இங்கே
ஒவ்வொன்றும் ஒழி கொள்ளும்
புரட்சி கவிதை சீராளன் கவிதைகள் 20, May 2013 More

பனிக்காலத்தின் தனிமை

பாறையின் மேல்
தண்ணீரின் சரிவில் முடிவடைந்தது
பனிக்காலத்தின் தனிமை!
ஹைக்கூ கவிதை இரமேஷ் ஆனந்த் 19, May 2013 More

சொல்...

உனக்காக ...
எத்தனையோ கவி வடித்தேன் -அதில்
ஒன்று கூட நீ படித்ததில்லை
காதல் கவிதை உஷாந்தன் உஷாந்தன் 19, May 2013 More

கனவு தவறாகிப் போனதே...

கனவு காணுங்கள் என்று
அப்துல் கலாம் சொன்னது தவறா?..
வாழ்க்கை இப்படி மாறிவிட்டதே...
நடப்பு கவிதை என்.நிலக்சன் 19, May 2013 More

சூரியனுடன் சூரியகாந்தி

திண் சிவப்பு வானம்
சூரியகாந்தி வயல் திரும்பியது
சூரியனுடன்!

ஹைக்கூ கவிதை இரமேஷ் ஆனந்த் 19, May 2013 More

எப்படி மறந்தாய் என்னை என் காதலே ?

எங்கே போனாய் ?
இறுதிவரை நிலைக்கும் எம் காதல்
என்று சொன்னவள் நீ தானே
காதல் கவிதை K.கவி 19, May 2013 More

ஈழம் ஒரு இனத்தின் வரலாறு

இன்றுவரை
அழுத கண்ணீரைத் துடைக்காமல்
தேடிக் கொண்டிருக்கின்றோம்
நடப்பு கவிதை றொக்ஸி & சுபி 19, May 2013 More

உறவுகள் காத்திருக்கின்றன.....

வற்றாத   துயரத்தின்
ஊற்றாக கண்களில்
ஊறுது  கண்ணீர்  -
தோன்றும்  உந்தன்  நினைவுகளால் ...

காதல் கவிதை கல்கி.அருணா 19, May 2013 More

முள்ளிவாய்க்காலின் நினைவலைகளுள்....

வைகாசி பதினெட்டு
தமிழீழ வரலாற்றில்
நந்திகடலே செங்கடலாய்
புரட்சி கவிதை மகிழினி நித்யா 19, May 2013 More