காதல் கவிதை

ஒருவரை ஒருவர்

இந்துமாலா
03, January 2013
Views 583

உலகத்தில்
சிக்கலான விடயம்
ஒருவரை ஒருவர் பேசும்
மொழி புரிந்து கொள்வது தான் ..
ஆனால்
நீயும் நானும் ஒரே இனமாய் இருந்தும்
நான் பேசி கொள்ள உன் மௌனம்
பெரும் தடையாக உள்ளதே