Poem of the day

பொறுமையின் எல்லை

போதும் பொறுத்து பொங்காய் - இந்தப்
பூமி சுழல்கின்ற பாதையை மாற்றாய்
ஓதுமாம் சாத்தானும் வேதம் அதை

புரட்சி கவிதை கிரிஷாசன் 22, May 2013 More

கவிதைகள் - கவிஞர் அகரமுதல்வன்

எனக்குள் இருந்த நான் !

வழமைக்கு மாறாய் நினைவுகளைப்
பூட்டியிருந்தேன்
அழைக்கப்படுவதற்கு எதுவும்
மிச்சமில்லாமல்
காதல் கவிதை கவிஞர் அகரமுதல்வன் 08, May 2013 More

பிரபஞ்ச சதியோடு போரிடும் ஓரினம் பற்றியது

இருள் குடித்து மவுனப் போதையிலிருந்தது பூமி
நிலவும் தள்ளாடியிருக்க  வேண்டும்
நட்சத்திரங்களோடு தூங்கியெழ,
புரட்சி கவிதை கவிஞர் அகரமுதல்வன் 16, April 2013 More

களம் வீழ்ந்த ஒரு குழந்தை பற்றியது

நெடிய நாட்களின் பின்பு
நிசப்தங்களை விழுங்கி பருத்திருந்தது இரவு
எண்ணற்ற மிலேச்சத்தனங்களால்
புரட்சி கவிதை கவிஞர் அகரமுதல்வன் 11, April 2013 More

நீ நானாக்கப்படிருப்பவள்.

உனது
முகப்பருக்களை
முகத்திலேயே
விட்டு விடு
காதல் கவிதை கவிஞர் அகரமுதல்வன் 06, March 2013 More

வெற்றியின் ஆதியிலே பதுங்கியிருக்கிறேன்

களமாடிய களைப்பேதுமின்றி
காலத்தின் கை விலங்கிற்கு கைதியாக்கி
முன்னர் என்றுமில்லாதபடியாய்
தருவிக்கப்பட்டிருக்கும்
புரட்சி கவிதை கவிஞர் அகரமுதல்வன் 30, January 2013 More

சுதந்திர உயிர் வாழல்

தூக்கணாங்குருவியென
எனக்கான இருத்தலை
உறுதி செய்வதில்
எப்போதுமே தாமதிப்பதில்லை,
நடப்பு கவிதை கவிஞர் அகரமுதல்வன் 22, January 2013 More

தலையணையில் தருவிக்கும் இரவு முத்தங்கள்!

இப்போதெல்லாம் அதிகமாகப்பேசி
உன்னோடு சண்டையிடுவதில்
விருப்பமின்றி
காதல் கவிதை கவிஞர் அகரமுதல்வன் 15, January 2013 More

அன்றைய கனவும் அப்படித்தானிருந்தது

அன்றைய கனவும்
அப்படித்தானிருந்தது
நாளைய பிம்பங்களை
காட்டிவிட்டு
காதல் கவிதை கவிஞர் அகரமுதல்வன் 04, January 2013 More

நான் தான் பயங்கரவாதி

தனது இரையைத்தேடும்
சிறு குருவியின் பார்வையென எங்கெனும்
என் முகம் உன்னைத்தேடி திரும்புகிறது
புரட்சி கவிதை கவிஞர் அகரமுதல்வன் 24, December 2012 More

கண்ணீரை கானலாக்கி களத்திடை ஏற்கும்.

இதுவரை எவ்வளவு சித்ரவதைகளையும்
தாங்கிக் கொள்ளும்
திடமிகு மனதை
புரட்சி கவிதை கவிஞர் அகரமுதல்வன் 12, December 2012 More