கவிதைகள் - கவிஞர் அகரமுதல்வன்
எனக்குள் இருந்த நான் !
![]() |
வழமைக்கு மாறாய் நினைவுகளைப் பூட்டியிருந்தேன் அழைக்கப்படுவதற்கு எதுவும் மிச்சமில்லாமல் |
| காதல் கவிதை | கவிஞர் அகரமுதல்வன் | 08, May 2013 | More |
பிரபஞ்ச சதியோடு போரிடும் ஓரினம் பற்றியது
![]() |
இருள் குடித்து மவுனப் போதையிலிருந்தது பூமி நிலவும் தள்ளாடியிருக்க வேண்டும் நட்சத்திரங்களோடு தூங்கியெழ, |
| புரட்சி கவிதை | கவிஞர் அகரமுதல்வன் | 16, April 2013 | More |
களம் வீழ்ந்த ஒரு குழந்தை பற்றியது
![]() |
நெடிய நாட்களின் பின்பு நிசப்தங்களை விழுங்கி பருத்திருந்தது இரவு எண்ணற்ற மிலேச்சத்தனங்களால் |
| புரட்சி கவிதை | கவிஞர் அகரமுதல்வன் | 11, April 2013 | More |
நீ நானாக்கப்படிருப்பவள்.
![]() |
உனது முகப்பருக்களை முகத்திலேயே விட்டு விடு |
| காதல் கவிதை | கவிஞர் அகரமுதல்வன் | 06, March 2013 | More |
வெற்றியின் ஆதியிலே பதுங்கியிருக்கிறேன்
![]() |
களமாடிய களைப்பேதுமின்றி காலத்தின் கை விலங்கிற்கு கைதியாக்கி முன்னர் என்றுமில்லாதபடியாய் தருவிக்கப்பட்டிருக்கும் |
| புரட்சி கவிதை | கவிஞர் அகரமுதல்வன் | 30, January 2013 | More |
சுதந்திர உயிர் வாழல்
![]() |
தூக்கணாங்குருவியென எனக்கான இருத்தலை உறுதி செய்வதில் எப்போதுமே தாமதிப்பதில்லை, |
| நடப்பு கவிதை | கவிஞர் அகரமுதல்வன் | 22, January 2013 | More |
தலையணையில் தருவிக்கும் இரவு முத்தங்கள்!
![]() |
இப்போதெல்லாம் அதிகமாகப்பேசி உன்னோடு சண்டையிடுவதில் விருப்பமின்றி |
| காதல் கவிதை | கவிஞர் அகரமுதல்வன் | 15, January 2013 | More |
அன்றைய கனவும் அப்படித்தானிருந்தது
![]() |
அன்றைய கனவும் அப்படித்தானிருந்தது நாளைய பிம்பங்களை காட்டிவிட்டு |
| காதல் கவிதை | கவிஞர் அகரமுதல்வன் | 04, January 2013 | More |
நான் தான் பயங்கரவாதி
![]() |
தனது இரையைத்தேடும் சிறு குருவியின் பார்வையென எங்கெனும் என் முகம் உன்னைத்தேடி திரும்புகிறது |
| புரட்சி கவிதை | கவிஞர் அகரமுதல்வன் | 24, December 2012 | More |
கண்ணீரை கானலாக்கி களத்திடை ஏற்கும்.
![]() |
இதுவரை எவ்வளவு சித்ரவதைகளையும் தாங்கிக் கொள்ளும் திடமிகு மனதை |
| புரட்சி கவிதை | கவிஞர் அகரமுதல்வன் | 12, December 2012 | More |

போதும் பொறுத்து பொங்காய் - இந்தப்












