கவிதைகள் - கல்கி.அருணா

உறவுகள் காத்திருக்கின்றன.....

வற்றாத   துயரத்தின்
ஊற்றாக கண்களில்
ஊறுது  கண்ணீர்  -
தோன்றும்  உந்தன்  நினைவுகளால் ...

காதல் கவிதை கல்கி.அருணா 19, May 2013 More

நன்றி என் காதலுக்கு.....

உன்னை நான்
நினைப்பதில்லை
உணர்வாக எனக்குள் நீ....
காதல் கவிதை கல்கி.அருணா 08, May 2013 More

காதலாகி கரைந்து....

தனிமையில் அழுகையில்
உன்னினைவின் பிரிவினில்
ஆற்றாமை தணிகிறது ....

காதல் கவிதை கல்கி.அருணா 04, May 2013 More

மனசுக்குள் மட்டும்.....

மனசுக்குள்  சுமந்தேன்...
மணிக்கணக்காய்
காத்திருந்தேன்
உன் வரவுக்காய்...

காதல் கவிதை கல்கி.அருணா 28, April 2013 More

நினைவுகள் சுமக்கிறேன்...

நினைவுகள் சுமக்கிறேன்
உந்தன்  எண்ணங்களின்
உணர்வுகளை எனக்கான
காதல் கவிதை கல்கி.அருணா 25, April 2013 More

நீ வரும் வரை....

இவளின் கண்களுக்கு
கண்ணீரை மட்டும் தான்
இப்பொழுதெல்லாம்
 மிகவும் பிடிக்கிறது ...
காதல் கவிதை கல்கி.அருணா 20, April 2013 More

உன்னினைவில்....

சின்னச் சின்ன 
நினைவுகள் சில்லென்ற
குளிர் காதல் தூவ
காதல் கவிதை கல்கி.அருணா 13, April 2013 More

உன்னினைவுகளே உறவாய்...

உனக்காய் தவிக்கும்
மனதுக்கு மருந்தாய்
உன் நினைவுகள்
என்னுள் எப்போதும்....
ஏனையவை கல்கி.அருணா 06, April 2013 More

உயிரில் கலந்தாயே...

உயிரில் கலந்த உறவென்றால்
வேதனைகள் அதன்
சாஸ்வதமோ...

காதல் கவிதை கல்கி.அருணா 06, April 2013 More

ஊமை நெஞ்சம்....

கண்கள் உன்னை காண
உள்ளம் காதலை வளர்த்தது.
உயிரின் கனவுகளில்
கவிதைகள் வளர்ந்தது....

காதல் கவிதை கல்கி.அருணா 23, March 2013 More