கவிதைகள் - கவி.எஸ்
அர்த்தம்
![]() |
கா * காதலிப்பது த * தழுவிக்கொள்வது ல் * இல்லறவழ்க்கையை ஆரம்பிப்பது. |
| ஹைக்கூ கவிதை | கவி.எஸ் | 09, April 2013 | More |
சொல்லடி பெண்ணே !
![]() |
மலர்ந்தும் மலராத பூ இதழைப் போன்று உன் உதடு -அதில் கண்டுகொள்ளமுடியாத உன் புன்னகை |
| காதல் கவிதை | கவி.எஸ் | 09, April 2013 | More |
மீண்டும் துளிர்க்கும்...
![]() |
துள்ளி விளையாட வேண்டிய வயதில் மார்பில் குண்டேந்தி வீரச்சாவடைந்த வீரனே . இந்த பூமியில் ஒரு தமிழன் இருக்கும் வரைக்கும் |
| புரட்சி கவிதை | கவி.எஸ் | 04, April 2013 | More |
உண்மை
![]() |
என் உயிர் பிரியும் காலம் ஒன்று வந்தாலும் என் காதல் விடை காணும் வரை |
| குட்டிக் கவிதை | கவி.எஸ் | 15, March 2013 | More |
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!!!¨::. 7,5,12
![]() |
இறைவன் ஆளும் பூமியினை ஆட்சி செய்ய வந்துவிட்டாள் இந்த அழகு தேவதை! |
| ஏனையவை | கவி.எஸ் | 13, March 2013 | More |
அன்னையர்தின வாழ்த்துக்கள்,,,,,13.5.12
![]() |
அம்மா. ஆயிரம் கோடி உறவுகள் இருந்தாலும் அந்த உறவுகளை எமக்கு அறிமுகப்படுத்தியவள் |
| குட்டிக் கவிதை | கவி.எஸ் | 12, March 2013 | More |
மூத்தவளாய் ஏன் பிறந்தாய்,,,,,,,,,,,,,,,,,,,,3,5,12
![]() |
மூத்தவளாய் ஏன் பிறந்தாய் முதலாவதாய் போவதர்க்கா!???? பாசமுடன் ஏன் வளர்த்தாய், |
| காதல் கவிதை | கவி.எஸ் | 12, March 2013 | More |
இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா ,,,,,,,,,,,28.4.12
![]() |
இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா எனதல்ல அதுவும் உனதல்லவா எதை கேட்ட போதும் தரக்கூடுமே |
| காதல் கவிதை | கவி.எஸ் | 12, March 2013 | More |
நான் மறந்தேன்.!
![]() |
உன் சிரிப்பினை பார்த்து நான் மயங்கவில்லை! உன் கண்ணீரை கண்டு நான் கலங்கவில்லை! |
| காதல் கவிதை | கவி.எஸ் | 12, March 2013 | More |
அக்கா..............16.11.11
![]() |
மண்ணில் நடந்து திரிய இடமில்லை என்று. விண்ணில் பறந்து திரிவதுக்காக, எம்மையெல்லாம் விட்டு |
| குட்டிக் கவிதை | கவி.எஸ் | 11, March 2013 | More |

உறைந்து போன என் இதயச் சாற்றினுள் 













