Poem of the day

மே-18...

நந்திக்கடலலை சொல்லிடிடும் சோகம்
நரிகள் கூட்டத்தின் கோழை நாடகம்
பொங்கும் கடலும் குமுறி எழுந்ததது
பொல்லா வஞ்சகர் செயல் கண்டு

ஏனையவை ராஜ்குமார்குணபாலசிங்கம் 18, May 2013 More

காதல் கவிதைகள் ̶ சிந்து.எஸ்

இறந்த காலத்தை மறந்திடு !

நீரில் தத்தளித்த தூசி நானம்மா
அலையேன உன் அன்பு கிடைத்ததால்
ஆடியபடியே அடைந்தேன் கரைதனை

காதல் கவிதை சிந்து.எஸ் 16, May 2013 More

அன்பால் அணைக்க எண்ணியது தவறா?

இதயத்தில் பூத்த
வெண்தாமரை
உருகிய உள்ளத்திற்கு
உதிர்த்தாள் உள்ளம் மகிழ
காதல் கவிதை சிந்து.எஸ் 13, May 2013 More

விழியால் ஒளி தந்தவளே

விழியால் ஒளி தந்தவளே
விண் பழியை
விதியென்று நம்பி நீயும்
காதல் கவிதை சிந்து.எஸ் 12, May 2013 More

அவ்தியார் ஆனதும் ஏனடி,,,!

அன்பின் அடையாளம் நீயடி
ஆசைகள் துறப்பதும் ஏனடி
இறப்பிலும் என்னுள் நீயடி_எனை
காதல் கவிதை சிந்து.எஸ் 14, March 2013 More

நீயும் எனக்கொரு சேதி தரும் போதிமரம்....!

யாதி மத பேதமின்றி உனக்காக
தினம் ஒரு கவி மலர் நான் தூவ
எனக்கொரு சேதி தரும்
போதிமரம் நீதானம்மா-ஆனாலும்

காதல் கவிதை சிந்து.எஸ் 16, February 2013 More

காதல் எனும் செடியை வித்திட்டது இதயம்.....!

விழியது விதை விதைவிதைக்க
காதல் எனும் செடியை
வித்திட்டது இதயம்
காதல் கவிதை சிந்து.எஸ் 15, February 2013 More

சோகங்கள் சுமையில்லை .....!

விழிகளுக்கும் வினைகளா?
விடுதலை நாம் பெறுவது எப்போது
வினாய் வெறுக்கிறது பல உள்ளங்கள்
விம்மிய படியே நம் வாழ்வு

காதல் கவிதை சிந்து.எஸ் 25, January 2013 More

உள்ளம் கொண்டவளே உனை கானாததால் ,,,

விழி இருந்தும்
குருடானேன்
விதி இருந்தும்
சதியால் வாடுகிறேன்

காதல் கவிதை சிந்து.எஸ் 19, December 2012 More

உண்மை வரம்பு உடைந்து விட்டதா?

விதி என்ற சொல் ஒன்று
விளையாடுதம்மா
வினாய் போன என்
வாழ்விலும்

காதல் கவிதை சிந்து.எஸ் 29, November 2012 More

வினாய் போன வலிப நெஞ்சம் ,,,

பஞ்சு போல் உள்ள
நெஞ்சிலே
ஒரு சுடர் எதற்கு ?
காதல் கவிதை சிந்து.எஸ் 24, November 2012 More