Poem of the day

உயிர் தீபம்...!

எரியும் இதயத்தில்
ஏந்திநிற்கும் உயிர் திரியில்
உம ஊனங்கள் இங்கே
ஒவ்வொன்றும் ஒழி கொள்ளும்

புரட்சி கவிதை சீராளன் கவிதைகள் 20, May 2013 More

கவிதைகள் - கோவிலூர் வேலப்பு

எதற்காக?

என் ஆண்மாவைத்தொட்டவளே!
என் மனதில்!
முத்திரையிட்டவளே!!
எதற்காக என்னைக்கெடுத்தாய்?
காதல் கவிதை கோவிலூர் வேலப்பு 19, March 2013 More

பூமியில் காதலை வாழவைப்போம்...

காதலர் தினமென்று பெயருமிட்டு - நல்ல
காதலைக்கொண்டோமே வாழ்த்திப்பாடு...
மேனியில் மோகம் கொண்டவரை - மெல்ல
காதல் கவிதை கோவிலூர் வேலப்பு 11, March 2013 More

பூமியில் காதலை வாழவைப்போம்...

காதலர் தினமென்று பெயருமிட்டு - நல்ல
   காதலைக்கொண்டோமே  வாழ்த்திப்பாடு...
மேனியில் மோகம் கொண்டவரை - மெல்ல
காதல் கவிதை கோவிலூர் வேலப்பு 30, January 2013 More

சமாதானம்

நீதியைத்தேடி – தமிழன்
இந்த
உலகமெங்கும் அலைந்தான்,
அலைகிறான்.....!
புரட்சி கவிதை கோவிலூர் வேலப்பு 16, January 2013 More

மறந்திடலாமோ... ஒரு நொடியேனும்...?

தேடிவந்த அணுவதை...
கௌவி எடுத்து கருத்தரித்து...
சூழ் பதித்த நாளிலே - அவள்
சுதந்திரத்தை தானிழந்து...!
ஏனையவை கோவிலூர் வேலப்பு 13, January 2013 More

சுவாசம் சொல்லும்

என் மனதிற்கு வேலியிட்டு - நீ
கண்ட சுகம் என்ன சொல்லு.......? உனக்காய்
காத்திருந்த காலம் போக - நான்
காதல் கவிதை கோவிலூர் வேலப்பு 11, December 2012 More

நீ உணர்வாய்.....!

என்னவளே.....
நீயே...!
என் இதயமடி.....!!
உன் இதயம் ........
குட்டிக் கவிதை கோவிலூர் வேலப்பு 11, November 2012 More

உ(எ)ன்னை நினைத்தபடி.....!

தொட்டு உணர்ந்திடும்
தொலைவினில்....
நீயும்.....! நானும்....!

காதல் கவிதை கோவிலூர் வேலப்பு 25, October 2012 More

நீதி கிடைக்கவில்லை...!!!

நீதியைத்தேடி- தமிழன்
இந்த...
உலகமெல்லாம் அலைந்தான்,
புரட்சி கவிதை கோவிலூர் வேலப்பு 09, October 2012 More

நயம்பட என் சிந்தானாய்....!!

மெட்டிடை
உன் சொற்கள்
பட்டுடை அணிந்ததை...!
காதல் கவிதை கோவிலூர் வேலப்பு 23, September 2012 More