கவிதைகள் - கிரிஷாசன்
நல்லூர் முருகா,நம்கடன் ஏது....?
![]() |
நீள் மகுடம் ஏந்திதமிழ் நிலம்பிரித்தும் ஆண்ட இனம் நேர் எதிராய்கீழ் கிடப்பதேனோ |
| நடப்பு கவிதை | கிரிஷாசன் | 23, May 2013 | More |
தீயாய் பொசிக்கிடு !
![]() |
தீயெடுத்து வீசடா தீங்கினைப் பந்தாடடா தீமையோடு மோதி வெல்லடா வாயெடுத்துப் பேசுவோர் வார்த்தை ஜாலம் நூறடா |
| புரட்சி கவிதை | கிரிஷாசன் | 22, May 2013 | More |
பொறுமையின் எல்லை
![]() |
போதும் பொறுத்து பொங்காய் - இந்தப் பூமி சுழல்கின்ற பாதையை மாற்றாய் ஓதுமாம் சாத்தானும் வேதம் அதை |
| புரட்சி கவிதை | கிரிஷாசன் | 22, May 2013 | More |
கண்டதென்ன...?
![]() |
நீரைக் கண்டேன் நெருப்பைக் கண்டேன்’ நீந்தும் பூக்கள் நீரில் கண்டேன் ஊரைக் கண்டேன் உறவைக் கண்டேன் |
| ஏனையவை | கிரிஷாசன் | 20, May 2013 | More |
தமிழே, நல்லமுதே !
![]() |
திங்கள் பிழிந்ததில் தேனெடுத்து வந்தே தீந்தமிழ் ஆக்கிடவா- அன்பு பொங்கும் இளந்தமிழ் பஞ்சணையிற் துயில் |
| ஏனையவை | கிரிஷாசன் | 16, May 2013 | More |
அழகான நாட்கள்
![]() |
நேராக நிமிர்தோங்கும் தென்னை பனையோடு நேருயர்ந்து நின்றதெங்கள் ஈழம் தேரோட மணியோசை தெய்வ வலமென்று |
| ஏனையவை | கிரிஷாசன் | 05, May 2013 | More |
புன்னகைப்பதோ ?
![]() |
பன்முகைத்துக் கட்டழிந்த பொன்மலர்கள் மாலைநேரம் புன்னகைக்கலாம் கன்னமிட்ட குங்குமத்தில் |
| ஏனையவை | கிரிஷாசன் | 01, May 2013 | More |
வந்தெனைக் காத்திடு தேவி...!
![]() |
சிந்தனை உருவாக்கி சீழ்கொண்ட உடலீந்து சேரென்றே எமைச் செய்தனை தந்தனை உயிரோடு தரணியில் நிலையற்றுத் |
| ஏனையவை | கிரிஷாசன் | 30, April 2013 | More |
பட்டோர் துயர் விட்டுத்தொலை!
![]() |
கட்டுக்கலை மொட்டின்மலர் யெட்டுத்திசை கிட்டும்வரை தொட்டுத்தரும் தென்றல் மணமே -அது கொட்டும்மது பட்டென்மலர் பக்கம்நடை கட்டும்முறை |
| ஏனையவை | கிரிஷாசன் | 30, April 2013 | More |
காதலின்றேல் சாதல்தானா?
![]() |
நீண்டேவிரிந்த தோர் நெடுங்காட்டி னோரத்தே மாண்டோர் உடல் தீயில் மூட்டிஏரி காடொன்று ஆண்டே பலகாலம் அயலிலொரு மரம் கருகி |
| ஏனையவை | கிரிஷாசன் | 30, April 2013 | More |

சிந்தை கேட்டு உடல் சுகத்துக்காக













