கவிதைகள் - கவிதை

முள்ளிவாய்க்காலே

முள்ளிவாய்க்கால்
என்ன தமிழா
முற்றுப் புள்ளியா
போர்க் குணம் கொண்ட
புரட்சி கவிதை கவிதை 17, May 2013 More

சரித்திரப் புருஷர்

சாவினிலே சரித்திரம் எழுதி
சந்ததி வாழவேன்றே
சங்கு முழங்கியவர்
புரட்சி கவிதை கவிதை 17, May 2013 More

புது ஈழம் நிச்சயம்

எம் விடுதலைக்காய் மண்ணில் விதையான - நம்
உயிர்ப் பூக்களுக்கு ஒரு கணம் தலை சாய்த்து
தொடர்கிறேன் என் கவிதனை
புரட்சி கவிதை கவிதை 17, May 2013 More

முள்ளிவாய்க்கால் நினைவுகள்

தமிழன் செந்நீரும் கண்ணீரும் சிந்திய
முள்ளிவாய்க்கால் நினைவுகளை மறக்கமுடியுமா?
அந்த நினைவுகளை வெறும் வார்த்தைகளால் கூறிவிட முடியாது
புரட்சி கவிதை கவிதை 17, May 2013 More

முள்ளிவாய்க்கால்

எங்கள் தேவதூதுவனின்
இறக்க முடியாத சிலுவையை போல்
என் மனக்கிடங்கினுள்ளும்
அமிழ்ந்து கிடக்கும் பளுவையும்
புரட்சி கவிதை கவிதை 17, May 2013 More

தண்ணீரைச் சேமிப்போம்!

பன்னீரே ஆனாலும் பருகு தற்குப்
பார்மிசையில் ஒண்ணாதே! அதனால் கொஞ்சம்
நன்னீரின் தேவைக்காய் நாளை இந்த
ஏனையவை கவிதை 04, March 2013 More

எழுத்துச் சீரழிவை ஏற்பதோ?

எழுத்துச் சீர்திருத் தம்மெனும் பேரிலே
எழுத்துச் சீர்கெடுத் தின்புறப் பார்க்கிறார்
பழுத்த தீந்தமிழிப் பற்றுலார் நாட்டிலே
கொழுத்த இத்தகைக் குக்கலை ஓட்டுவோம்!

புரட்சி கவிதை கவிதை 04, March 2013 More

தண்ணீர்!

தண்ணீரே உயிர்காக்கும் அரும ருந்து!
தண்ணீரே எவ்வுயிர்க்கும் தாய்ப்பால் ஆகும்!
தண்ணீரே ஈடில்லா உணவு மாகும்!
ஏனையவை கவிதை 04, March 2013 More

கண்ணே பாலச்சந்திரா

எந்தன் பாலகா
சந்திர வடிவழகா
உந்தன் நெஞ்சினில்
இத்தனை (வீர) தழும்புகளா
புரட்சி கவிதை கவிதை 03, March 2013 More

எங்கள் அப்பா!

அப்பா!
எல்லா அப்பாக்களையும்
போல் நீயும்
இருந்திருந்தால்
நடப்பு கவிதை கவிதை 26, February 2013 More