கவிதைகள் - மன்னார் அமுதன்
சிறுபான்மைக் கவிதை
![]() |
ஆய்வு செய்வதாய் அவரே முன்வந்தார் தேடிப் படித்துவிட்டு தேரில் தொலைந்த |
| நடப்பு கவிதை | மன்னார் அமுதன் | 05, June 2011 | More |
மூத்தோர் என்றால் ...?
![]() |
மூத்தோர் என்பவர் மூப்பல்ல; அவர் முதிர்ச்சியைக் குறிப்பது வயதல்ல; வாக்கால் காத்தோர் எவரோ சமூகத்தை; எல்லாம் மூத்தோரென நான் முன்மொழிவேன் |
| ஏனையவை | மன்னார் அமுதன் | 23, December 2010 | More |
வரம் தா தேவி
![]() |
ஆழி தமிழ்மொழி - அதன் அடி நுதல் அறியேன் பாடிப் பரவசம் கண்டதால் நானும் பாவினைத் தொழிலாய் ஆக்கினேன் தேவி |
| ஏனையவை | மன்னார் அமுதன் | 26, October 2010 | More |
யாதுமாகி நிற்கின்றாய்...
![]() |
யாதுமாகி நிற்கின்றாய் தோழி தாயுமாய் தாரமாய் ஏதுமாய் நீயே எங்கும் நிறைந்தே |
| காதல் கவிதை | மன்னார் அமுதன் | 09, October 2010 | More |
பிரிவாற்றாமை
![]() |
பாலை நிலத்தினிலே பனைமர நிழல் போலே பணியிடைப் பொழுதினிலே பாவையே உன் நினைப்பு |
| காதல் கவிதை | மன்னார் அமுதன் | 07, October 2010 | More |
சொல்வது தவறென்றால் சொல்லுங்கள்...
![]() |
வேற்றுமையை இனங்களிடம் விதைக்கவுமில்லை - எவர் வேதனைக்கும் என் கவிதை முளைக்கவுமில்லை |
| புரட்சி கவிதை | மன்னார் அமுதன் | 02, October 2010 | More |
அத்தனைக்கு மத்தியிலும் “I am fine"
![]() |
நட்சத்திரம் மின்னாத என் இல்லற இரவுகள் எப்போதும் விடிந்தே கிடக்கிறது |
| ஏனையவை | மன்னார் அமுதன் | 07, September 2010 | More |
என் செல்லமே
![]() |
உன்னைப் பிரிந்தே எந்தன் உள்ளம் வாடுதே - பிரிவின் தூரம் அறிந்தும் உன்னைத் துரத்தித் தேடுதே |
| காதல் கவிதை | மன்னார் அமுதன் | 08, July 2010 | More |
தமிழாய்... தமிழுக்காய்
![]() |
தமிழாய்த் தமிழுக்காய்த் தழைத்த செஞ்சூரியனே விழுதாய் இவ்வுலகில் விதைத்தாய் பலவிதைகள் |
| புரட்சி கவிதை | மன்னார் அமுதன் | 28, June 2010 | More |
குட்டிக்கவிதைகள்
![]() |
“சித்தனுக்கும், பித்தனுக்கும் கருப்புச்சட்டை காரனுக்கும் காலத்தை அளப்பவன்டா- கடவுள் காலனைத் தின்றவன்டா” |
| குட்டிக் கவிதை | மன்னார் அமுதன் | 05, May 2010 | More |

தாலாட்டு சொல்லி என்னை 













