கவிதைகள் - தயாநிதி
மே 18...
![]() |
பயங்களை மறந்து பதட்டங்கள் இன்றி வாழ்ந்தது ஒரு இனம் துயரங்கள் சூழ |
| புரட்சி கவிதை | தயாநிதி | 08, May 2012 | More |
வையம் வசப்படும்
![]() |
மன அடுக்கில் மாறாத வடுக்கள். இடுக்கண் தொடராய் வருடிக் கொள்ள |
| புரட்சி கவிதை | தயாநிதி | 27, January 2011 | More |
உயரிய இலட்சியம் கருகிடாது
![]() |
உலகத் தழிழரின் உள்ளத்தில் உறுதியாய் உயரத்தில் இருப்பவர் எங்களின் மாவீரர். |
| புரட்சி கவிதை | தயாநிதி | 27, November 2010 | More |
வானம் வழி சமைத்தால்
![]() |
பெற்ற தாய் தனை மகன் மறந்தாலும் பிள்ளையை பெறும் தாய் துணை மறந்தாலும் |
| ஏனையவை | தயாநிதி | 31, October 2010 | More |
ஈடு செய்வது எங்கனம்?
![]() |
பெற்ற தாய் தனை மகன் மறந்தாலும் பிள்ளைளைப் பெறும் தாய் துணை மறந்தாலும் |
| புரட்சி கவிதை | தயாநிதி | 19, October 2010 | More |
பாரபட்சம்
![]() |
ஏதிலிகள் எங்களுக்குள் எத்தனை பாகுபாடு? எல்லாம் தெரிந்தும் எதற்காய் வேறுபாடு? |
| நடப்பு கவிதை | தயாநிதி | 10, October 2010 | More |
இல்லாமையின் விளைவு
![]() |
கனவிலார் எல்லோரும் நினைவிழப்பார். நினைவிலார் எல்லோரும் கனவிழப்பார். |
| ஏனையவை | தயாநிதி | 08, July 2010 | More |
தாய் நாடு.....
![]() |
ஈழம் எங்கள் தாய் நாடு இதயக் கோவிலில் அதன் வீடு. வையக ஓரத்திலே ஒரு கூடு அமைத்திட விளைந்ததினால் விழுக்காடு |
| புரட்சி கவிதை | தயாநிதி | 16, June 2010 | More |
தமிழ்த் தலைவன் வருவான் நம்பு
![]() |
உலகத் தமிழரின் உன்னதம் பிரபா! கலகம் கலைக்கும் அவதாரம் பிரபா! இன்னல் தீர்க்கும் இனியவன் பிரபா! சுயநலம் இல்லா அதிசயம் பிரபா! |
| புரட்சி கவிதை | தயாநிதி | 08, June 2010 | More |
மனித வதம்
![]() |
மாபெரும் மனித வதம். மாமடையன் மகிந்தனின் இன அழிப்பின் உன்னதம். அரங்கேறியது மே மாதம் |
| புரட்சி கவிதை | தயாநிதி | 24, May 2010 | More |

சிந்தை கேட்டு உடல் சுகத்துக்காக













