ஏனையவை

ஆன்மீகக் கவிதை

ஆட்டிப்படைக்கும் மனம்
யாருக்கும் அடங்காத மனம்
ஒருவனால் மட்டும் அடக்கி வைக்க
ஏனையவை கவிஞர் கே இனியவன் 19, June 2013 More

எந்தன் முற்றத்து மண்

கடந்து வந்த பாதைகளை
கணமேனும் திரும்பி
நான் பார்த்திட விரும்பவில்லை
கற்களும் முட்களும்
ஏனையவை மகிழினி நித்யா 18, June 2013 More

எரிகின்ற நெருப்பே

பயிரென்ப நீருண்டு மண்ணோடு சேர்ந்து
பசுமைகொண் டுயர்வளர்ந் தோங்கும்
உயிரென்ப இறைதீயின் பொறியொன்று மேனி
ஏனையவை கிரிஷாசன் 17, June 2013 More

பிரிவு....!

பிரிவு
சொல்லால் என்னால் வர்ணிக்க
வார்த்தையேதுமில்லை
ஏனையவை நோக்கியா 15, June 2013 More

தேடுகின்றேன் வெற்றியை...

பாதையிலும் இறங்கிவிட்டேன்
பயணமும் தொடங்கிவிட்டேன்
வெற்றியின் விளிம்புதானே
ஏனையவை என்.நிலக்சன் 15, June 2013 More

நட்பை இதயமாக....

ஒரு நல்ல நண்பன் போதும்
நம் வாழ்க்கை
முழுவதற்கும்!!!

ஏனையவை கவிஞர் கே இனியவன் 14, June 2013 More

அடர்ந்த வனத்தில் அதிகாலைப் பனி

பின்னிரவு நேரம்
ஆழ்ந்த உறக்கத்தில்
அடர்ந்த வனம்!

ஏனையவை அன்னம் 14, June 2013 More

வெற்றி பெறவேண்டுமா..?

எதற்கும் ஒரு முறை
நீ நினைத்ததை அடைய
முயற்சி செய்
வெற்றி பெறவேண்டுமா ..?

ஏனையவை கவிஞர் கே இனியவன் 14, June 2013 More

வெறுத்து வெறுத்து....

நீ
சிந்தி விடக் கூடாத
கண்ணீர் - நான்
ஏனையவை கவிஞர் கே இனியவன் 13, June 2013 More

தமிழால் இணைந்தோம்

பனிவிழும் இரவில் படரொளி நிலவில்
பதுமையென் றயலிருந்தாள்
கனிவிழும் தருவின் கலகல ஒலிபோல்
கலந்தொரு மொழியுரைத்தாள்
ஏனையவை கிரிஷாசன் 13, June 2013 More