குட்டிக் கவிதைகள்
போலியோ
![]() |
மரணம் தர அமிர்த துளிகள்.... தேவர்களுக்கு மட்டும்....! ஊனம் தர போலியோ துளிகள்.... |
| குட்டிக் கவிதை | புவிவேக் | 19, March 2013 | More |
மகள்
![]() |
உன் முகம் பார்க்கும் பொழுதெல்லாம் என் தாய் முகம் தெரியுது நீ சிரிக்கும் போது என் மனம் குளிருது |
| குட்டிக் கவிதை | விஷ்ணு | 18, March 2013 | More |
விடாமுயற்சி
![]() |
ஆயிரம் முறை விழுந்தாலும் ஆயிரத்தி ஒன்றாவது முறை எழுவேன் விழத்தெரிந்தவன் என்பதை காட்ட அல்ல |
| குட்டிக் கவிதை | எம்.ரிஸ்மி | 18, March 2013 | More |
நீதி என்ற முடிவுகள்
![]() |
நீதியென்று முடிவுகள் நீதிகளை புதைத்து அநீதிகளை வளர்க்க |
| குட்டிக் கவிதை | சபேஷ் | 18, March 2013 | More |
நாக்கு
![]() |
நன்றியுள்ளது, நஞ்சும் உள்ளது சுகமானதும், சூறாவளியும் பூவும்…..பூகம்பமும் |
| குட்டிக் கவிதை | பசுவூர்க் கோபி | 18, March 2013 | More |
அழகு
![]() |
கண்ணுக்கு இமை அழகு மென்மைக்கு பூ அழகு இனிமைக்கு இசை அழகு |
| குட்டிக் கவிதை | சன்சனா | 17, March 2013 | More |
மொழி
![]() |
உன் இதழ்கள் கதைக்க நினைப்பதை உன் விழிகள் கதைகிறது |
| குட்டிக் கவிதை | இளம்புதுமைகவி | 17, March 2013 | More |
உண்மை
![]() |
என் உயிர் பிரியும் காலம் ஒன்று வந்தாலும் என் காதல் விடை காணும் வரை |
| குட்டிக் கவிதை | கவி.எஸ் | 15, March 2013 | More |
தாய்
![]() |
அன்பு என்பது அம்மா தன்னாலம் கிடையாத ஒரே உள்ளம் அது தான் |
| குட்டிக் கவிதை | சுயா | 14, March 2013 | More |
வலி
![]() |
வலிகள் சுமந்து வழிகள் கடக்கின்றேன் ஒளிகள் இன்றி - என் |
| குட்டிக் கவிதை | றொபின்சியா | 13, March 2013 | More |

தாலாட்டு சொல்லி என்னை 













