Poem of the day

தலை குனிந்து போகாது எங்கள் வீரம்

உப்புக்காற்றும் சிந்தும்
கண்ணீர் எங்கள் வாழ்வை பார்த்து '
தொப்புள் உறவு நீ
நீரில் நனைத்தாய் எங்கள் விழிகளை !

புரட்சி கவிதை K.கவி 25, May 2013 More

நடப்பு கவிதைகள் ̶ கவிதை

குளிர் காலம்

மரங்களின் இலைகள் மண்ணை மறைக்கும்
இலையிழந்த மரங்கள் கீற்றுகளாக தோன்றும்
உதடுகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ள மறுக்கும்
பற்கள் தன்னிலை மறந்து தந்தியடிக்கும்
இது தான் வெளிநாட்டில் குளிர்காலம்
நடப்பு கவிதை கவிதை 25, December 2008 More

மௌனம் காத்திருப்பது ஏன்?

ஓடுவது எங்கே?
ஒழிவது எங்கே?
எறிகணை மத்தியில்
செல்வது எங்கே?
நடப்பு கவிதை கவிதை 07, October 2008 More

அறிவியல் காற்றின் ஆயுளே...

அறிவியல் காற்றில்
தோய்ந்து
பூமிதனில் சொர்க்கத்தை
புலரவைக்கும்
அறிவியல் அறிஞன்
அப்துல் கலாமே
நடப்பு கவிதை கவிதை 01, June 2008 More

தாய்ப்பாசம்

சாலையோர மணலில்
விளையாடிய சிறுவயதில்
அறியாத வயதினால்
மண்ணை அள்ளித்தின்ற என்னை
கன்னத்தில் நீயறைந்த தினம்
என்றென்றும் என் நினைவில் நிற்கும்
நடப்பு கவிதை கவிதை 10, May 2008 More

வன்னியின் புதுவருடம்

எங்களின் அதிகாலைகள்
சேவல்கள் கூவிப் புலர்வதில்லை
இப்போதெல்லாம்
செல்கள் கூவியே
விடிகின்றது
நடப்பு கவிதை கவிதை 01, January 2008 More

தமிழைத் தேடி

புலம்பெயர் நாட்டினிலே
புளுகு தமிழ் கேட்டிடலாம்
நல்ல புறம் சொல்லும் தமிழ் கேட்டிடலாம்
வசை பாடும் தமிழ் கேட்டிடலாம்
நடப்பு கவிதை கவிதை 19, September 2007 More

சீதையே கொஞ்சம் விழித்திரடி!

சீதையே கொஞ்சம் விழித்திரடி!
உன்னை நெருப்பில் இறக்கியவன்
தெய்வமாகிப் போனான்!
எடுத்துச் சென்றவனோ
அரக்கனாகிப் போனான்!
நீ மட்டும் என்னவானாய்?
நடப்பு கவிதை கவிதை 05, September 2007 More

வெற்றி நிச்சயம்

ஏய்
இளைஞனே!
நமக்குத்தான்
துயில் எழுப்புவதற்கு
சேவல்
கடிகாரம் எல்லாம்......
அந்த சூரியனுக்கேது?
கண்களில் முயற்சி
கைகளில்
நம்பிக்கை
மனதில்
இலட்சியம்
வேண்டும்!
நடப்பு கவிதை கவிதை 17, March 2006 More