காதல் கவிதைகள் ̶ நரேன்

யார் செய்த பாவம்?

அன்பிலும் கண்ட பண்பிலும்
எந்தன் இதயம் நனைந்தது
முகமே தெரியாமல்
காதல் கவிதை நரேன் 07, March 2013 More

பிரிவுகள்

காலம் புள்ளி வைத்த கோலம் போல
எனை வாழ வைக்கும் வாழ்க்கை
வானம் அள்ளி வைத்த மேகம் போல
எனை மூழ்க வைக்கும் வாழ்க்கை

காதல் கவிதை நரேன் 18, June 2012 More

முடிவா? தொடரா?

அன்பிலும் கண்ட பண்பிலும்
எந்தன் இதயம் நனைந்தது
முகமே தெரியாமல்
அந்த உறவு வளர்ந்தது
காதல் கவிதை நரேன் 03, August 2011 More

நிலையான அன்பு வாழுமா?

காதல் இந்த பூமியில் ஏன்தான் வந்து சேர்ந்ததோ?
உண்மை இல்லா உலகினில் நியாயம் மட்டும் வாழுமோ?
நிலை மாறும் உலகம் மாறுமா?
நிலையான அன்பு வாழுமா?
காதல் கவிதை நரேன் 12, July 2011 More

விடையை தேடுறேன்..

இந்த மனசுக்குள் எப்ப வந்து நீ புகுந்த
என் புத்தியைத்தான் தடுமாற ஏன் வச்ச
அடி வானவில்லின் வர்ணம் அழகுதான்
அதை தொட்டுவிட துடிப்பது தவறுதான்

காதல் கவிதை நரேன் 26, June 2011 More

என்னவளின் இயல்புகள்

அவள் அழகானவள் - பேச்சில் 
அறிவானவள் - செயலில்
ஆற்றலுள்ளவள் - நிர்வாகத்தில்
நம்பிக்கையற்றவள் - மந்திரங்களில்
காதல் கவிதை நரேன் 19, June 2011 More