புரட்சி கவிதைகள்

எமக்கு இது வேண்டும்!

பொன்னிழந்தோம் பொருளிழந்தோம்
பூவையரின் தூய்மை கெட
பொட்டிழந்தோம் பொங்குதமிழ் வாழ்வும்
புரட்சி கவிதை கிரிஷாசன் 26, May 2013 More

மறக்கமுடியாத மானுட அவலம்........

ஊரை உடைத்து உள்ளுக்குள் வந்த
இதயமில்லா ஆயுதக்குவியலால்
பகலை விழுங்கியே இரவும் நடந்தோம்
பாதைகள் மாறியே பலரும் மடிந்தோம்

புரட்சி கவிதை பசுவூர்க் கோபி 26, May 2013 More

தலை குனிந்து போகாது எங்கள் வீரம்

உப்புக்காற்றும் சிந்தும்
கண்ணீர் எங்கள் வாழ்வை பார்த்து '
தொப்புள் உறவு நீ
நீரில் நனைத்தாய் எங்கள் விழிகளை !

புரட்சி கவிதை K.கவி 25, May 2013 More

முள்ளிவாய்க்கால்

மதிக்கப்பட வேண்டியவள்
மிதிக்கப்பட்டாள் பின்பு
புதைக்கப்பட்டாள்...
புரட்சி கவிதை உஷாந்தன் உஷாந்தன் 23, May 2013 More

தீயாய் பொசிக்கிடு !

தீயெடுத்து வீசடா தீங்கினைப் பந்தாடடா
தீமையோடு மோதி வெல்லடா
வாயெடுத்துப் பேசுவோர் வார்த்தை ஜாலம் நூறடா
புரட்சி கவிதை கிரிஷாசன் 22, May 2013 More

முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் பெருவலியின் நினைவு நாள் ஆண்டு 4 !
ஈழத்தமிழீனத்தின் தன்னாட்சி உரிமையினை நிலை நிறுத்த
அறுபது ஆண்டுகளாய் போராடிய இனத்தின் வலி சுமந்த நாள் !
புரட்சி கவிதை சிறி நவரத்தினம் 22, May 2013 More

பொறுமையின் எல்லை

போதும் பொறுத்து பொங்காய் - இந்தப்
பூமி சுழல்கின்ற பாதையை மாற்றாய்
ஓதுமாம் சாத்தானும் வேதம் அதை
புரட்சி கவிதை கிரிஷாசன் 22, May 2013 More

நான்காண்டாய் ஆகிப்போனது

நான்காண்டாய் ஆகிப்போனது
இன்றோடு முள்ளிவாய்க்காலும்
முட்கம்பிவேலிகளும்

புரட்சி கவிதை மகிழினி நித்யா 21, May 2013 More

உயிர் கொடுத்து..........

தூரத்தில் இருந்து பார்க்கும்
உங்கள் கண்களுக்கு...
எங்கள் ஊர் எங்கும்..பறக்கும்.
புரட்சி கவிதை பசுவூர்க் கோபி 21, May 2013 More

உயிர் தீபம்...!

எரியும் இதயத்தில்
ஏந்திநிற்கும் உயிர் திரியில்
உம ஊனங்கள் இங்கே
ஒவ்வொன்றும் ஒழி கொள்ளும்
புரட்சி கவிதை சீராளன் கவிதைகள் 20, May 2013 More