கவிதைகள் - தயாநிதி
மாய மனிதர்கள்.
![]() |
ஏன் இந்த மாயம்? எதுக்கு இந்த வம்பு என்னத்தைக் கண்டாய்? ஏன் இந்த பொன்னாடை? ஆரசியல் இலாபம் தான் உன் பெரும் நோக்கா? |
| ஏனையவை | தயாநிதி | 23, October 2009 | More |
இழப்பதற்கு ஏதுமில்லை.
![]() |
நேரான அரசு இழந்தோம் சீரான வாழ்வை இழந்தோம் ஊரான ஊர் இழந்தோம் பாரான பார் எல்லாம் படி ஏறி செயல் இழந்தோம். |
| புரட்சி கவிதை | தயாநிதி | 14, October 2009 | More |
நானும் நீயும்.
![]() |
நண்பனே நினைவிருக்கிறதா? நாற்பது வருடங்களுக்கு முன்னர் நான்கு வயதை தாண்டிய பருவம் நானும் நீயும் சந்தித்த இடம். |
| ஏனையவை | தயாநிதி | 27, September 2009 | More |
விதியின் தாண்டவம்.
![]() |
பத்திலை வியாழன் பதியை விட்டு விரட்டும் என்று வீட்டுக்கு வரும் சாத்திரி செப்பிய வாக்கியம் இப்போ என் காதோரம் ஏதொ கேட்கிறது. |
| ஏனையவை | தயாநிதி | 25, September 2009 | More |
மரணப்படுக்கையில் கிடந்தாலும் மாறாது அந்தக் குணம்.
![]() |
1954 தை,பதினெட்டு மதியம் பன்னிரண்டுக்கு, கேட்டது அந்த அலறல் சத்தம். இணுவில் மருத்துவ மனையே ஸ்தம்பித்து போனது. |
| குட்டிக் கவிதை | தயாநிதி | 15, September 2009 | More |
போட்டா போட்டி!
![]() |
தமிழன் தலை விதி போட்டியால் அழிந்தது. எங்கும், எதிலும் எங்களுக்குள் எழுந்தது போட்டா போட்டி. |
| புரட்சி கவிதை | தயாநிதி | 14, September 2009 | More |
இதயங்கள் பேசினால்-----
![]() |
இரும்பு மனிதர்களே! விழித்துக் கொள்ளுங்கள் உங்கள் காட்டு மிராண்டிதனங்களுக்கு நாங்களா இலக்கு செய்வதெல்லாம் நீங்கள். பழிகாரர் நாங்கள். |
| ஏனையவை | தயாநிதி | 09, September 2009 | More |
பகுத்தறிவு
![]() |
இரட்டை திருக்கல் வண்டிலில் பூட்டிய மாடுகள் இரண்டும், காட்டிய பாதையில் பயணமாகும். மாற்றுக் கருத்தோ மாடுகளிற்கில்லை. |
| ஏனையவை | தயாநிதி | 05, September 2009 | More |
தடையைத் தகர்த்து விடையைத் தொடுவோம்
![]() |
பன்னாட்டுப் படையுடன், தன்னாட்டுக் குடியழித்தான். உள் நாட்டுப் போரென வெளி நாட்டுக்கு கதையளந்து கள்ளத்தனம் புரிந்த மகிந்தனின் வம்சம் மிஞ்சாது. |
| புரட்சி கவிதை | தயாநிதி | 31, August 2009 | More |
நாற்காலி
![]() |
நாலு கால் இருந்தும் நடக்க முடியாத பாவி. நடப்பவரையும், நடக்க முடியாதவரையும் தாங்கும் தைரிய சாலி. |
| ஏனையவை | தயாநிதி | 30, July 2009 | More |

தாலாட்டு சொல்லி என்னை 












