கவிதைகள் - தயாநிதி

மாய மனிதர்கள்.

ஏன் இந்த மாயம்?
எதுக்கு இந்த வம்பு
என்னத்தைக் கண்டாய்?
ஏன் இந்த பொன்னாடை?
ஆரசியல் இலாபம் தான்
உன் பெரும் நோக்கா?
ஏனையவை தயாநிதி 23, October 2009 More

இழப்பதற்கு ஏதுமில்லை.

நேரான அரசு இழந்தோம்
சீரான வாழ்வை இழந்தோம்
ஊரான ஊர் இழந்தோம்
பாரான பார் எல்லாம்
படி ஏறி செயல் இழந்தோம்.
புரட்சி கவிதை தயாநிதி 14, October 2009 More

நானும் நீயும்.

நண்பனே நினைவிருக்கிறதா?
நாற்பது வருடங்களுக்கு முன்னர்
நான்கு வயதை தாண்டிய பருவம்
நானும் நீயும் சந்தித்த இடம்.
ஏனையவை தயாநிதி 27, September 2009 More

விதியின் தாண்டவம்.

பத்திலை வியாழன்
பதியை விட்டு
விரட்டும் என்று
வீட்டுக்கு வரும்
சாத்திரி செப்பிய
வாக்கியம் இப்போ
என் காதோரம்
ஏதொ கேட்கிறது.
ஏனையவை தயாநிதி 25, September 2009 More

மரணப்படுக்கையில் கிடந்தாலும் மாறாது அந்தக் குணம்.

1954 தை,பதினெட்டு
மதியம் பன்னிரண்டுக்கு,
கேட்டது அந்த அலறல் சத்தம்.
இணுவில் மருத்துவ மனையே
ஸ்தம்பித்து போனது.
குட்டிக் கவிதை தயாநிதி 15, September 2009 More

போட்டா போட்டி!

தமிழன் தலை விதி
போட்டியால் அழிந்தது.
எங்கும், எதிலும் எங்களுக்குள்
எழுந்தது போட்டா போட்டி.
புரட்சி கவிதை தயாநிதி 14, September 2009 More

இதயங்கள் பேசினால்-----

இரும்பு மனிதர்களே!
விழித்துக் கொள்ளுங்கள்
உங்கள் காட்டு மிராண்டிதனங்களுக்கு
நாங்களா இலக்கு
செய்வதெல்லாம் நீங்கள்.
பழிகாரர் நாங்கள்.
ஏனையவை தயாநிதி 09, September 2009 More

பகுத்தறிவு

இரட்டை திருக்கல் வண்டிலில்
பூட்டிய மாடுகள் இரண்டும்,
காட்டிய பாதையில் பயணமாகும்.
மாற்றுக் கருத்தோ மாடுகளிற்கில்லை.
ஏனையவை தயாநிதி 05, September 2009 More

தடையைத் தகர்த்து விடையைத் தொடுவோம்

பன்னாட்டுப் படையுடன்,
தன்னாட்டுக் குடியழித்தான்.
உள் நாட்டுப் போரென
வெளி நாட்டுக்கு
கதையளந்து கள்ளத்தனம்
புரிந்த மகிந்தனின்
வம்சம் மிஞ்சாது.
புரட்சி கவிதை தயாநிதி 31, August 2009 More

நாற்காலி

நாலு கால் இருந்தும்
நடக்க முடியாத பாவி.
நடப்பவரையும்,
நடக்க முடியாதவரையும்
தாங்கும் தைரிய சாலி.
ஏனையவை தயாநிதி 30, July 2009 More