|
| |
|
உங்களுடைய கவிதைகளை அனுப்ப - poem@lankasri.com
|
| |
|
|
புதிய கிளிநொச்சி
|
 அழகு தேசமே எழில் கொஞ்சும் பேரழகே-உன் இறக்கை ஒடிந்து இயற்கை வற்றி இடிந்து போனதேனோ |
|
மேலும்.. |
இணைப்பு
:
Nila |
08 Feb 2010;
|
|
|
வாழ்க்கைப் பயணம்
|
 மனித வாழ்வதோ மாயங்கள் நிறைந்தவை-நீ மனிதனாய் வாழ்ந்தால் அவை நியாயங்கள் நிறைந்தவை நிறைவுடன் வாழ்ந்து நீத்தவர் உண்டோ? கவலைகள் துறந்து கடந்தவர் உண்டோ |
|
மேலும்.. |
இணைப்பு
:
Nila |
08 Feb 2010;
|
|
|
தமிழனாய் தலை நிமிர்வோம்.
|
 தன்மானம் தமிழ்மானம் உள்ளவனாய் தரணியிலே தலைநிமிர்ந்து வாழ்பவனாய் அன்னையவள் கண்ணீர் துடைப்பவனாய் அவள்வாழ அரசொன்று அமைப்பவனாய் மண்ணினிலே எவன்வாழ்வான்? அவனே தமிழன். |
|
மேலும்.. |
இணைப்பு
:
Nila |
08 Feb 2010;
|
|
|
மண்ணிலே மாதவன்
|
 வங்கத்தின் நீழ் அலை தாலாட்டும் எம தீழ ஏகாந்த புரியே எம்மின விடிவு என்று தணியுமோ என்றுதானே இமை மூடாமல் விழித்திருக்கின்றாய் நீயும் |
|
மேலும்.. |
இணைப்பு
:
Nila |
07 Feb 2010;
|
|
|
பண்பாக்கு உன் உளத்தை.....!
|
 நக்கல் நையாண்டி நளினம் கொட்டி உக்கல் ஆக்கி உளுக்கப் பண்ணி குனியப் பண்ணி குட்டிச் சுவராக்கி தனியப் போக வைப்பர் அவனை. |
|
மேலும்.. |
இணைப்பு
:
Nila |
07 Feb 2010;
|
|
|
வெல்லத் தமிழினி தாகும்
|
 தமிழே ஆதித் தாயே நீயே தமிழர் போற்றும் சேயே, மாதா புலவர்க ளெல்லாம் புசித்தே மகிழும் புலமை மிகுந்த தருவின் கனியே |
|
மேலும்.. |
இணைப்பு
:
Nila |
07 Feb 2010;
|
|
|
நிறுத்தி விடு...
|
 சூனியமாக இருந்த என் பாடலில் சுருதி சேர்க்கப்பட்டது உன்னால் தான் வெறுமனே வேதனைகளை இசைத்துக் கொண்டிருந்த நான் உன் வருகையால் காதல் கானங்களை இசைக்கிறேன்... |
|
மேலும்.. |
|
|
|
மானிடா
|
 புத்தி கெட்ட மானிடா இந்த மானிட பிறப்பே ஓர் ஜென்மம் தானே தெரிந்தும் உனக்கு தலைக்கனம் ஏன் |
|
மேலும்.. |
|
|
|
முற்றத்தில்
|
 பாரில் எமது பைந்தமிழ் வாழ்ந்த சரிதம் தெரியுமா ? இன்று பகைவர் பிடியில் வாடி வதங்கும் சங்கதி தெரியுமா ? |
|
மேலும்.. |
இணைப்பு
:
Nila |
03 Feb 2010;
|
|
|
அவள் அவன்
|
 கரத்தில் முத்தம்மிட்டாள் அவள் மறுவினாடி கன்னத்தில் முத்தமிட்டான் அவன் அவளை நாடி சில நொடிகளில் நடந்த பரிமாற்றம் ஜென்மத்திற்கும் நினைவிருக்கும் ரசாயணமாற்றம் |
|
மேலும்.. |
இணைப்பு
:
Nila |
03 Feb 2010;
|
|
|
கவி
|
 கவிதை கற்பனை குதிரை ஓட்டுபவர் மனங்களில் பிறக்கும் வேகம் சிந்தனைக்கு விருந்து சிறகடிக்கும் பருந்து |
|
மேலும்.. |
இணைப்பு
:
Nila |
03 Feb 2010;
|
|
|
நீயில்லா இரவு
|
 அன்று உன் ஈரக் கனவுகளுடன் இரவு கழியும் காலையில் உன் முகம் காணும் ஆவலில் பொழுது விடியும். |
|
மேலும்.. |
இணைப்பு
:
Nila |
03 Feb 2010;
|
|
|
மனிதன் கேட்கிறான்
|
 மெல்லெனப் பாய்ந்து வளைந்தோடும் நதிப்பெண்ணே நீ நில்லாமல் வளைந்தோடும் இரகசியம் சொல்லாயோ? |
|
மேலும்.. |
இணைப்பு
:
Nila |
03 Feb 2010;
|
|
|
சுவாச தேவதையே.....!
|
 என் சுவாச தேவதையே...! உன்னை என் விரல்களால் அணைக்கும் போது... எனக்குள் ஓர் உணர்வு என்னை அறியாமலே... அலை பாய்கின்றது. |
|
மேலும்.. |
|
|
|
நான் வேண்டும் உலகம்
|
 உண்மை உலகம் வேண்டும்-அதில் வாய்மை ஏற்றம் பெற வேண்டும் மனிதம் நிலைபெற வேண்டும்-அதில் உயிர்கள் சுதந்திரம் பெற வேண்டும் |
|
மேலும்.. |
|
|
|
தவிக்கிறது மனம்
|
 உன்னை நான் நேசித்த போது அழகாகத் தான் தெரிந்தது அனைத்தும் என் மனதை இதமாகத் திறந்தது உன் கடைக் கண் பார்வையா? புரிந்தது வாழ்வின் அர்த்தங்கள் |
|
மேலும்.. |
|
|
|
மௌனம்...
|
 குட்டி... உன் மௌனத்தினை சுமந்து கொள்ள முடியாத என் இதயம் |
|
மேலும்.. |
இணைப்பு
:
Nila |
30 Jan 2010;
|
|
|
நீ என் உயிர்த்துடிப்பு
|
 கண்ணோடு கண் சேர்த்து காதல் வளர்த்தாய் என்னோடு நீ சேர உயிர்துடித்தாய் நீ இல்லாத நேரம் இமைகள் மூட மறுக்குதடி |
|
மேலும்.. |
இணைப்பு
:
Nila |
30 Jan 2010;
|
|
|
தேசமே..........
|
 நான் பிறந்த தாய் நிலமே நான் தவழ்ந்த தமிழ்நிலமே உனை இழந்து நாளாச்சு என் மனமுடைந்து போயாச்சு நான் நனைந்த மழைத்துளியே என் முற்றத்து நிலா ஒளியே |
|
மேலும்.. |
இணைப்பு
:
Nila |
30 Jan 2010;
|
|
|
தேவதூதனே!
|
 இவ்விடுதலை போரட்டத்தை இறைவனால் மட்டுமே நடத்தமுடியும் என்று செல்வா அவர்களால் சொல்லபட்ட போது தேவதூதனாய் வந்து நின்றய் என் அண்ணா! |
|
மேலும்.. |
இணைப்பு
:
Nila |
30 Jan 2010;
|
|
|
|