lankasri

 கவிதைகள்


www.lankasripoems.com

Home | Science and Technology
Kavinila
kuzhanthainila
Allaiyoor
kavimalar
intamm
kavithai
koodal
nilacharal
Allaiyoorsvijayan
Nilavision
 

 

 
 

உங்களுடைய கவிதைகளை அனுப்ப -  poem@lankasri.com

 

 
இந்தியாவும், இலங்கையும்


இந்தியாவும், இலங்கையும்
ஓர் எழுத்து இதில் அகதியாய்
வந்தது தான் எங்கள் தலை எழுத்து
தமிழ்க் கொண்டு என்னை வளர்த்த தாயகமே

மேலும்..

இணைப்பு : Nila
02 Jul 2009;

தமிழீழக்கருவில் சேயாகட்டும்.


எத்தனை உயிர்களடா.........!
எத்தனை உறவுகளடா.........!
அத்தனையும் - நம்
நாட்டு நலன் கருதி.
ஐயோ என்று அழுகிறது.

மேலும்..

இணைப்பு : Nila
02 Jul 2009;

மானிட பாதையில்.......


இரவும் பகலும்
இயற்கையின் எழுத்து
இளமை முதுமை
மனிதனின் எழுத்து
இறப்பும் பிறப்பும்
இறைவனின் எழுத்து

மேலும்..

இணைப்பு : Nila
02 Jul 2009;

தலை நிமிரவைத்த தலைவன்


சிந்தைக்குள் சிதறும்
சில துளிகள்
நெஞ்சுக்குள் புகுந்து
நிழலாடுகிறது

மேலும்..

இணைப்பு : Nila
29 Jun 2009;

மனத்துளிகள்


மூடுகின்ற பனிக்கும் எனக்கும்
இடையே தொட்டு போகிறது
சோலை காற்று
மழை விழுந்து படி இருக்க,

மேலும்..

இணைப்பு : Nila
29 Jun 2009;

உனைத்தேடு


விழிதிறந்து பார்
இக்காலையில் உன்
தூக்கம் கலைத்த குற்றம்
எனதாகட்டும்

மேலும்..

இணைப்பு : Nila
29 Jun 2009;

எட்டாக்கனியது கோணமலை!


“ஸ்ரீலங்காவுக்கே எட்டாக்கனி –அது
இனிய தமிழினத்தின் பூமியிலுள்ள
திரிகோண மாமலையென்ற
பெருமையுள்ள பெருமலை!

மேலும்..

இணைப்பு : Nila
29 Jun 2009;

ஈழம் கனவுதான்


ஈழம் என்பது
தமிழ் மக்களின்
கனவாம்
சிங்களம் சொல்கிறது

மேலும்..

இணைப்பு : Nila
28 Jun 2009;

கனவுகளே இன்று கவிதையாய்……


ஓர் நாள்
எங்கேயோ அழைத்து செல்கிறாய்
நீண்ட தூரம்
நடக்கமுடியவில்லை என்றேன்

மேலும்..

இணைப்பு : Nila
28 Jun 2009;

இன்நாள் பாரதம் ...!


இராமனுடைய
சிந்தனை எல்லாம்
சீதையை மீட்பது பற்றியாதாக இல்லை
அவளிருந்த அரசை கவர்வதே
அவனது இப்போதைய
நோக்கம்....

மேலும்..

இணைப்பு : Nila
26 Jun 2009;

தமிழீழத்தில் ஓர் தென்றல்


தமிழீழத்தில் ஓர் தென்றல்
திசை மாறி வீசியது.....
அது நீ பிறந்த போது...!
தமிழீழத்தில் மற்றுமோர் தென்றல்
திசை தெரிந்து வீசியது.....
அது நீ தவண்ட போது...!

மேலும்..

இணைப்பு : Nila
26 Jun 2009;

மனிதநேயம் மலர


ஈழத்தில் குண்டு வெடிப்பு
எங்கள் இதயங்களின்
புகை மண்டலம்

மேலும்..

இணைப்பு : Nila
26 Jun 2009;

தமிழனாக முடியுமா...?


கொடியேந்திக் கொண்டு
செல்கிறாயா ...?
சிங்கள தேசமே !
சிந்தித்துப் பார்ப்பாயா ?

மேலும்..

இணைப்பு : Nila
25 Jun 2009;

தேசிய இனத்தை பாழ்படுத்தியவர்களுக்கா மனிதாபமான விருது !


அகிலத்தின் எந்த நாட்டிலும்,
எந்த மூலையிலும் நிகழ்ந்திராத
மிகப் பெரிய மனிதப் பேரவலம் !

மேலும்..

இணைப்பு : Nila
25 Jun 2009;

தமிழுக்கு ஒரு உள்ளங்கை அளவு....


தமிழுக்கு ஒரு உள்ளங்கை அளவு
குடில் இருக்கிறதா.....எம்
உடலுக்கு ஒரு ஆற‌டி அளவு
இடம் இருக்கிறதா.....

மேலும்..

இணைப்பு : Nila
25 Jun 2009;

நாடு கடந்த தமிழீழ அரசு


கொள்ளியிட்டவர் மேவிட கொற்றம் நிலைப்பதில்லை
அள்ளியிடும் சாபத்தினால் அவனியும் வீழ்வதில்லை
அதிசய உலகம் அல்ல
இது, அபிநய உலகமே

மேலும்..

இணைப்பு : Nila
25 Jun 2009;

உயில்


கடல் வெள்ளம் போல் புகுந்து
கனவுகளை வளர்த்தவளே

காந்தப் பார்வையாலே
கண்களுக்குள் இனித்தவளே

மேலும்..

இணைப்பு : Nila
25 Jun 2009;

திருவிளையாடல்


ஏழை தான் நான் _ ஆனால்
என் வீட்டினில் ஆயிரம் விளக்கின் ஒளி
எப்படித் தெரியுமா?- அத்தனையும் ஓட்டைகள்
என் வீட்டு கூரையில் சூரிய நமஸ்காரத்துக்கு
நான் வாயிற்படி தாண்டியதில்லை

மேலும்..

இணைப்பு : Nila
24 Jun 2009;

பூமிக்கு வந்த நிலாவே....


பங்குனியில் படர் நிலவில்....
பாதம் பதித்திட்ட பாவை நீ....
பார் உன்னைப் போற்ற....
பல்கலையும் கற்றுவிடு...!

மேலும்..

இணைப்பு : Nila
24 Jun 2009;

நிறம் வெழுத்த மேகம்


இந்த இருபது வயது
இளம் சிட்டு ...
எதைத் தொலைத்துவிட்டு ...
இன்னும் மௌனத்தவம்
இருக்கிறதோ .....?

மேலும்..

இணைப்பு : Nila
24 Jun 2009;

இன்றைய ஈழம்


ஈழம் இன்று உலகம் முழுதும்
முனங்கும் வேதம்,
வழியின் உச்சத்தில் வார்த்தைகள்
எச்சம் போடும் தேசம்.

மேலும்..

இணைப்பு : Nila
23 Jun 2009;

விடுதலையா.. விலையா..


விடுதலையா.. விலையா..
விடுதலை பெற்றுட
விலை பெரிதெனக் கொண்டோமா
வீர,மறவராய் மா,வீரராய்
தமிழீழ விடியலை தோண்டி எடுத்தோம்

மேலும்..

இணைப்பு : Nila
23 Jun 2009;

கனவு


மனிதன் வாழ்ந்து பார்ப்பது மெய்
மனித வாழ்கை என்பதும் மெய்
மனிதனுக்கு வந்து போகும்
மரணமும் மெய்

மேலும்..

இணைப்பு : Nila
23 Jun 2009;

பெண்ணை நம்பாதே......!!


பெண்ணின் மனம்
அடிக்கடி மாறுவதுண்டா.......?
பெண்ணைப் பெற்ற அன்னை கூட
அடிக்கடி மாற்றுவதுண்டா......?

மேலும்..

இணைப்பு : Nila
23 Jun 2009;

“விடுதலை” செய்யுங்கள்"


புல்லோடும் புயலோடும்
கல்லோடும் கடலோடும்
பேச முடிந்த
கவிஞர்களே!

மேலும்..

இணைப்பு : Nila
22 Jun 2009;

<< முதற் பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 அடுத்த பக்கம் >>

 

 

Copyright - 2005-2007 All Rights Reserved. lankasripoems.com