Poem of the day

ஈழத்தின் உணர்வுகள் புரிகிறதா?

தோல்வியல்ல தமிழா.....தமிழா
இது தோலவியல்லடா!
துணிந்து வா மீண்டும் எழுந்து வா
பெரும்படை உலகில் திரட்டி வா

புரட்சி கவிதை விடுதலை 17, May 2012 More

Latest Poems

தோழனே நீ தோள் கொடடா,,,!

தோழனே நீ தோள் கொடடா
தோல்விகள் தொடரில்லை எமக்கு
தொலைவில் நீ இருந்தாலும்
தொடர்ந்து நீ தோள்கொடு
புரட்சி கவிதை சிந்து.எஸ் 17, May 2012 More

மானுடர் வாழ்க்கை

வாழ்க்கை என்பது இனிதாகும்
நல் மனம் படைத்த மானுடர்க்கே...
சூழ்நிலை எதிலும் வாழ்த்தலையே
சுவைத்திடுவீர் எம் மானுடரே....
ஏனையவை நயினை வசந்தி 17, May 2012 More

ரோஜாக்கள் பேசுகின்றன...

ஏ மனிதா
உன்னை எச்சரிக்கிறேன்
என்னை பறிக்காதே..
என் முட்களெனும் ஈட்டிகளால்
ஏனையவை ரி.எ.விமல் 17, May 2012 More

பாசம்

கற்பனையில் கோட்டைகட்டி
கனவோடு கதைபேசி
முப்பொழுது மிருக்கின்றேன்
வனவாசம்.....
ஏனையவை ஜெயா 17, May 2012 More

கனவாகிப் போன அந்த நாட்கள்

திண்ணைவெளிச் சந்தையிலே
வாங்கி வந்த கத்தரிக்காய்
பொறித்த குழம்பு புட்டோடு
வக்கணையாய் நான் உண்ட நாட்கள்

ஏனையவை துர்கா 17, May 2012 More

சிறைக்குள்...

அடிமை நாட்டின்
அங்கலாய்ப்பு...
கண் பூத்த
அகலப்பார்வை...
ஏனையவை அரவிந்தன் 17, May 2012 More

ஈழத்தின் உணர்வுகள் புரிகிறதா?

தோல்வியல்ல தமிழா.....தமிழா
இது தோலவியல்லடா!
துணிந்து வா மீண்டும் எழுந்து வா
பெரும்படை உலகில் திரட்டி வா
புரட்சி கவிதை விடுதலை 17, May 2012 More

எமக்கு ஒரு காலம் வராதோ.?

எம் இனத்தினை கூண்டோடு
மண்ணில் புதைத்தவர்களின்
தலையை கொய்ய
எமக்கு ஒரு காலம் வராதோ!!????'

புரட்சி கவிதை கவி.எஸ் 17, May 2012 More

வேட்பாளன் கவனத்திற்கு

எம் வயிறுகள்
பட்டினிக் கோட்டைகளாய்
இயைபாக்கம் அடைந்திருந்தன
என் பிள்ளை
புரட்சி கவிதை கஸலிஷாப் பித்தன் 17, May 2012 More

இயற்க்கையின் மடியில்

ஈர காற்று வீசா தேசத்தில்
காலம் கடந்தாலும்!
இயற்க்கையின் வாசலைத்தான்
இதயம் தேடுகிறது!...

ஏனையவை முகமட் அஸ்மி 17, May 2012 More