lankasri

 கவிதைகள்


www.lankasripoems.com

Home | Science and Technology
Kavinila
kuzhanthainila
Allaiyoor
kavimalar
intamm
kavithai
koodal
nilacharal
Allaiyoorsvijayan
Nilavision
 

 

 
 

உங்களுடைய கவிதைகளை அனுப்ப -  poem@lankasri.com

 

 
புதிய கிளிநொச்சி


அழகு தேசமே
எழில் கொஞ்சும் பேரழகே-உன்
இறக்கை ஒடிந்து
இயற்கை வற்றி
இடிந்து போனதேனோ

மேலும்..

இணைப்பு : Nila
08 Feb 2010;

வாழ்க்கைப் பயணம்


மனித வாழ்வதோ மாயங்கள் நிறைந்தவை-நீ
மனிதனாய் வாழ்ந்தால் அவை நியாயங்கள் நிறைந்தவை
நிறைவுடன் வாழ்ந்து நீத்தவர் உண்டோ?
கவலைகள் துறந்து கடந்தவர் உண்டோ

மேலும்..

இணைப்பு : Nila
08 Feb 2010;

தமிழனாய் தலை நிமிர்வோம்.


தன்மானம் தமிழ்மானம் உள்ளவனாய்
தரணியிலே தலைநிமிர்ந்து வாழ்பவனாய்
அன்னையவள் கண்ணீர் துடைப்பவனாய்
அவள்வாழ அரசொன்று அமைப்பவனாய்
மண்ணினிலே எவன்வாழ்வான்? அவனே தமிழன்.

மேலும்..

இணைப்பு : Nila
08 Feb 2010;

மண்ணிலே மாதவன்


வங்கத்தின் நீழ் அலை தாலாட்டும்
எம தீழ ஏகாந்த புரியே
எம்மின விடிவு என்று தணியுமோ
என்றுதானே இமை மூடாமல்
விழித்திருக்கின்றாய் நீயும்

மேலும்..

இணைப்பு : Nila
07 Feb 2010;

செல்லம் நீ என்னருகில் வேண்டும்...!!!


மன்னித்துக்கொள்...காதலா!!!
இடியின் மழையா காதலா..?
விட்டுவிடு உன் கோவமதை..!
வேண்டாம் என்மேல் அன்பே!

மேலும்..

இணைப்பு : Nila
07 Feb 2010;

பண்பாக்கு உன் உளத்தை.....!


நக்கல் நையாண்டி நளினம் கொட்டி
உக்கல் ஆக்கி உளுக்கப் பண்ணி
குனியப் பண்ணி குட்டிச் சுவராக்கி
தனியப் போக வைப்பர் அவனை.

மேலும்..

இணைப்பு : Nila
07 Feb 2010;

வெல்லத் தமிழினி தாகும்


தமிழே ஆதித் தாயே நீயே
தமிழர் போற்றும் சேயே, மாதா
புலவர்க ளெல்லாம் புசித்தே மகிழும்
புலமை மிகுந்த தருவின் கனியே

மேலும்..

இணைப்பு : Nila
07 Feb 2010;

நிறுத்தி விடு...


சூனியமாக இருந்த என் பாடலில்
சுருதி சேர்க்கப்பட்டது உன்னால் தான்
வெறுமனே வேதனைகளை
இசைத்துக் கொண்டிருந்த நான்
உன் வருகையால்
காதல் கானங்களை இசைக்கிறேன்...

மேலும்..

இணைப்பு : Kavitha
06 Feb 2010;

மானிடா


புத்தி கெட்ட மானிடா
இந்த மானிட பிறப்பே
ஓர் ஜென்மம் தானே தெரிந்தும்
உனக்கு தலைக்கனம் ஏன்

மேலும்..

இணைப்பு : Kavitha
06 Feb 2010;

உன்னைப் பார்க்க என்விழகள் ஏங்குதே


மின்னல் மின்னியதே
என் கண்களை அது தாண்டியதே
உன் முகத்தை நான் கண்டபோது
என் உணர்வுகளை அது தீண்டியதே

மேலும்..

இணைப்பு : Kavitha
06 Feb 2010;

முற்றத்தில்


பாரில் எமது பைந்தமிழ்
வாழ்ந்த சரிதம் தெரியுமா ?
இன்று பகைவர் பிடியில்
வாடி வதங்கும் சங்கதி தெரியுமா ?

மேலும்..

இணைப்பு : Nila
03 Feb 2010;

அவள் அவன்


கரத்தில் முத்தம்மிட்டாள் அவள் மறுவினாடி
கன்னத்தில் முத்தமிட்டான் அவன் அவளை நாடி
சில நொடிகளில் நடந்த பரிமாற்றம்
ஜென்மத்திற்கும் நினைவிருக்கும் ரசாயணமாற்றம்

மேலும்..

இணைப்பு : Nila
03 Feb 2010;

கவி


கவிதை கற்பனை குதிரை
ஓட்டுபவர் மனங்களில்
பிறக்கும் வேகம்
சிந்தனைக்கு விருந்து
சிறகடிக்கும் பருந்து

மேலும்..

இணைப்பு : Nila
03 Feb 2010;

நீயில்லா இரவு


அன்று
உன் ஈரக் கனவுகளுடன்
இரவு கழியும்
காலையில் உன் முகம்
காணும் ஆவலில்
பொழுது விடியும்.

மேலும்..

இணைப்பு : Nila
03 Feb 2010;

மனிதன் கேட்கிறான்


மெல்லெனப் பாய்ந்து
வளைந்தோடும் நதிப்பெண்ணே
நீ நில்லாமல் வளைந்தோடும்
இரகசியம் சொல்லாயோ?

மேலும்..

இணைப்பு : Nila
03 Feb 2010;

எழுதுகோல் தீக்குச்சி ஆனதடா...!


முகம் அறியா....
முத்துக்குமாரா - உன்
முகவரி இன்று
முழுமையாய் பதிந்தது
உலகத்தமிழர் நெஞ்சிலடா...!

மேலும்..

இணைப்பு : Nila
01 Feb 2010;

சுவாச தேவதையே.....!


என் சுவாச தேவதையே...!
உன்னை என் விரல்களால்
அணைக்கும் போது...
எனக்குள் ஓர் உணர்வு
என்னை அறியாமலே...
அலை பாய்கின்றது.

மேலும்..

இணைப்பு : Kavitha
01 Feb 2010;

லெப்.கேணல் புரட்சிநிலா


நேற்று நடந்ததாய்
கனக்கிறது இதயம்
நீயில்லையே என்று
நினைக்கும் போது
நெஞ்சறைக் கூடு
நெருப்பாய் பற்றியெரிகிறது

மேலும்..

இணைப்பு : Kavitha
01 Feb 2010;

உழைப்பின் உயர்வு!


தாஜ்மஹாலைக் காணுகையில்
சிந்தையில் உதிப்பது ஷாஜஹானல்ல!
உழைப்பாளியே உனது
உன்னதமான உழைப்புத்தான்!

மேலும்..

இணைப்பு : Kavitha
31 Jan 2010;

நான் வேண்டும் உலகம்


உண்மை உலகம் வேண்டும்-அதில்
வாய்மை ஏற்றம் பெற வேண்டும்
மனிதம் நிலைபெற வேண்டும்-அதில்
உயிர்கள் சுதந்திரம் பெற வேண்டும்

மேலும்..

இணைப்பு : Kavitha
31 Jan 2010;

தவிக்கிறது மனம்


உன்னை நான் நேசித்த போது
அழகாகத் தான் தெரிந்தது அனைத்தும்
என் மனதை இதமாகத் திறந்தது
உன் கடைக் கண் பார்வையா?
புரிந்தது வாழ்வின் அர்த்தங்கள்

மேலும்..

இணைப்பு : Kavitha
31 Jan 2010;

மௌனம்...


குட்டி...
உன் மௌனத்தினை
சுமந்து கொள்ள முடியாத
என் இதயம்

மேலும்..

இணைப்பு : Nila
30 Jan 2010;

நீ என் உயிர்த்துடிப்பு


கண்ணோடு கண் சேர்த்து
காதல் வளர்த்தாய்
என்னோடு நீ சேர
உயிர்துடித்தாய்
நீ இல்லாத நேரம்
இமைகள் மூட மறுக்குதடி

மேலும்..

இணைப்பு : Nila
30 Jan 2010;

தேசமே..........


நான் பிறந்த தாய் நிலமே
நான் தவழ்ந்த தமிழ்நிலமே
உனை இழந்து நாளாச்சு
என் மனமுடைந்து போயாச்சு
நான் நனைந்த மழைத்துளியே
என் முற்றத்து நிலா ஒளியே

மேலும்..

இணைப்பு : Nila
30 Jan 2010;

தேவதூதனே!


இவ்விடுதலை போரட்டத்தை
இறைவனால் மட்டுமே
நடத்தமுடியும் என்று செல்வா
அவர்களால் சொல்லபட்ட போது
தேவதூதனாய் வந்து நின்றய் என் அண்ணா!

மேலும்..

இணைப்பு : Nila
30 Jan 2010;

<< முதற் பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 அடுத்த பக்கம் >>

 

 

Copyright - 2005-2007 All Rights Reserved. lankasripoems.com